இணைப்பில்

Saturday, October 15, 2011

தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!


முஸ்கி- இந்தப் பதிவைப் படித்தபின் தங்கள் ஓட்டைப் பதியவும்...
__________________________________________________________________________


தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு,

பொள்ளாச்சியிலிருந்து வெளங்காதவன் எழுதிக்கிறது. அன்னைக்கும், ஐயாவுக்கும் கடிதம் எழுதிய கையால், உமக்கும் ஒரு கடிதம்
எழுதவைத்து விட்டீர். வாழ்க!

இந்தக் கடுதாசி எழுதக் காரணம்: நீங்களேதான்!

சக பதிவர் அவர்களின் இந்த இடுகையில் உங்களின் பின்னூட்டங்கள்,
மயிர்க்கூச்செறியச் செய்தன என்றால் அது மிகையாகாது! உங்களின் மொழி ஆளுகைகளும், வார்த்தைப் பிரயோகங்களும், அடேங்கப்பா! இன்றைய அரசியல்வியாதிகளையே மிஞ்சிவிட்டீர் போங்கள்!

உங்களிடம் நேரடியாக சில விளக்கங்களைக் கேட்கவே இந்தக் கடிதம்.

“நம்ம பன்னிக்குட்டி அண்ணன் என்ன தப்பா எழுதிட்டாரு?”

இதுக்கு பதில கடைசியா சொல்லுங்க.

--------------------------------------------------------------------------------------------

நீங்கள் அளித்த பின்னூட்டங்கள் தரமானவையா? மற்றுமொருதரம் உங்களின் பின்னூட்டங்களை நினைவுகூற விரும்புகிறேன்.

-/பெயரிலி. said...

வைரை சதீஷ்

ஆஷிக்கின் பதிவிலே தமிழ்மணம் பற்றி நீங்கஇட்டபின்னூட்டத்துக்குப்
பின்னாலும், காலை மூன்றரை மணிநேர வண்டியோட்டத்துக்கு முன்னாலிருந்து
உங்களின் தமிழ்மணத்திலே "என் இடுகைகள் தோன்றவில்லையே" என்ற தொடர்ச்சியான
அஞ்சல்களுக்குப் பின்னால் தொடர்ந்து அப்பிரச்சனையைத் தீர்க்க, நானும்
தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால்,
உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.

It is irony; if these people are the one tamilmanam thinks to

aggregate for keeping Tamil alive, it should simply let Tamil die.
Bullshit! Just for one-min attention, do anything without ethics.//


ஆகச்சிறந்த ஒரு பின்னூட்டம். எதைச் சூப்பவேண்டுமெனச் சொல்லாததால் விரல் எனக் கொள்ளலாம். என்ன ஒரு பின்னூட்டம்? அதிலும் தொழில் தர்மமின்றி ஏதுமொரு துறையுண்டா என்று கேட்டிருக்கிறீரே நீங்கள். இதுதான் உமது தொழில் தர்மமா? எதிர்க்கருத்தை ஏற்கவியலாத உம் மூடத்தனதிற்கு சாட்சியாக வேண்டுமானால் கொள்ளலாம். 

TERROR-PANDIYAN(VAS) said...
@-/பெயரிலி.

Hi, How to believe you are from Tamilmanam and not the one using

un-parliamentary words to spoil Tamilmanam name?

I cant believe such a unprofessional behavior from Tamilmanam. Rest

after your reply.

Gud Luck!

Terror.

என்ற டெரர் பாண்டியனின் பின்னூட்டத்துக்கு தங்களின்
எதிர்ப்பின்னூட்டம்(எதிர்ப்பாட்டு போல),


-/பெயரிலி. said...
Mr. Terror,

If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the
TM ID. TM does not come and post comments in each blogger's comment.
TM responds only in its own blog or through its admin e-mail. You were
given the very similar -but the official dry version- content through
TM e-mail when your blog was removed without "pun" in it.

However as a person who took the decision, I do have to explain it

here as you have already allowed another "peyarili" who sounded like
"-/peyarili." to make fun.

However I am very much amused that you who had behaved with skewed

contents now talk about unparliamentary words. In my 17 yrs of
weathered Internet life, I had seen real deals, and the rattle snakes.
You, my friend, fall in the second category. It is my personal
observation.

Now before unleashing the fake peyarili again, let me tell you; your

blog is not funny either. It really sucks and may amuse to the Grades
3-8 kids and people in that mental age.

என்றவொரு திண்மையான முடிவற்ற, வம்பளக்கின்ற உரையைப் பதிவு செய்தீர்.

 -/பெயரிலி. said...
/என்றும் நாங்கள் ஆசை படுவது தமிழ்மணத்தில் நல்ல ரேங்க் வேண்டித்தான்.
  நாங்கள் விளையாட்டாய் போடும் பதிவுகளை எல்லாம் கருத்தில் கொண்டு எதற்காக நடவடிக்கை எடுக்கிறீர்கள்./

அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.


I (and other TM moderators) are not running TM full time. We work as

Professors, IT specialists, Engineers and scientists for our living.
We try to run TM for our passion and the objectives that we have. We
can easlity run TM a successful commercial venture like many try and
do if we allow commercial blogs, cinema blogs, religious blogs, cut &
paste blogs, images of naked bodies. However we try to keep them out
for simple reason; NO original creativity. Now when one tries to joke,
s/he should understand that we RESPONSE every request/query (even for
dumb ones); may be we are late. See, I remmoved this blog when I was
in one city. Now I had to run to another for a conference, and sitting
in the hotel room in the early morning 6:00 responding idiotic
questions that in the first place had no need to arise. Now what the
**** about "TM is not responding about கட்டணசேவை questions" statement?

If you look into this terror biodata, he skewed the facts. making fun

is different from making deliberate misguiding statements in the name
of fun.

If one had looked into TM page you would know who runs TM too. Now,

accusing TM for your laziness (or non-interest) is not fun.

என்ற உமது கமண்டில், விளக்கத்தைத் தவிர தமிழ் வார்த்தைகளின் தரம்??????
  அடடடா!
நானாவது விவசாயி. ஏதோ வாய்க்கு வந்ததைப் பேசுகிறேன். உம்மைப் பற்றி நீரே,
“நான் பெரிய அப்பாடக்கர்” என்று சொல்லி இருப்பதால் கேக்குறேன் “யாருமற்ற நேரங்களில், இடது கையால் உணவு அருந்துவீரோ?”.



// -/பெயரிலி. said...
அடப்பாவிங்களா, தாடி, நெஞ்சு, அக்குள், கால் மயிரெல்லாம் மண்மூடி, மூழ்கி
நிற்கிறேனே! சும்மா மீசையிலே மண்பட்டதைமட்டும்
தட்டிக்கொண்டிருக்கின்றீர்களே! அடடா! கண்ணுமா வெள்ளை? என்ன
டெரர்ர்ரிஸ்டோ! கொடுமைடா கடவுளே!

/Before that try to make your profile visible. so that we can identify

the fake "Peyarili"/
Interestibg, so "YOU CAN IDENTIFY the fake "Peyarili". Is it you, isn't it? ;-)

by I have using the name -/peyarili. for more than six years ;-)

http://peyarili.blogdrive.com/

as usual, if you are lazy and looking for weak target make fun. This
time, either you and your kummi sidekicks are going to learn how to
learn how to keep your trousers tight around your hips or...there will
be no ORs here.

/உங்களுக்குள்ள இவ்வளவு சோகமா. த்சோ த்சோ. /

கரெக்ட் மிஸ்டர் வேதாளம். பன்னிக்குட்டி, வேதாளம், வை கை, வை ரை,
தூளுடுக்கள் எல்லாம் வைச்சு விலங்குப்பண்ணையை நடத்தினா, நியாயமா பாத்தா கோபமேதான் டர்ர்ர்னு டெரர்ர்ர்ரிஸ்டா வந்திருக்கனும். மக்களோடு கோபிக்கலாம்; முட்டும் மாக்களோடு ஆகுமா, என்ன? பன்னிக்குட்டி டெரர்ர்ரிஸ்ட் ஒன்னும் பாம்வெடி பண்ண இலாயக்கில்லன்னு சுத்தமா தெரிஞ்சாச்சு. நீங்க சொல்லி அவர் நமுத்துப்போன காமவெடி பன்னினாலும் பரவாயில்லை. கேட்டுக்கிறேன். பதிவுதான் தமிழ்மணத்திலே திரட்டப்படவேண்டியதில்லையே! கொத்துபராட்டா, நான்வெஜ்&சாண்ட்விட்ஜ் ஒன் லைனர் காம வெடி என்ன முழுசா அவுத்துபோட்ட போட்டோ காமெடி கட் & பேஸ்ட் பண்ணினாலும், பாத்து சகிச்சு..அடச்சே! ரசிச்சுக்கிறோம்...//



ஓ! நீர் பட்டாசு வெடிக்கனும்ட்ற ஆசையில வந்தீரா? மற்ற பதிவர்கள் பற்றிய உம்ம வரையறை மெய்சிலிர்க்க வக்கீது! நீர்தான் பெரிய அப்பாடக்கர். அப்புறம் பேண்ட் போடுறதப்பத்தியெல்லாம் சொல்லித்தரீங்களே! அனுபவமா?
 
அப்புடியே, ஏதாவது சிக்கிடுச்சுனா எடுத்து விடுறது எப்புடின்னு சொல்லிக்
கொடுங்க சார்!

//-/பெயரிலி. said...
என்பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன்


அரைவேக்காடு விகடனில் மாணவ நிருபராக" இருந்ததைச் சாதனை என்று
  எண்ணுகின்றவர்களிடம் அதிகம் எதிர்பார்த்த என் பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இனி இப்படியான - பாவல்விதைபோட்டுச்
சுரைக்காய் முளைக்குமென எண்ணும் வகையான-பெருங்குற்றங்களை விகடன் மாணவர் நிருபரென பேயோடேட்டா வைத்திருக்கின்றவர்களிடம் எதிர்பார்க்கமாட்டேன்.//

உங்களின் ஊடக வாசனை, நடு மசுர நட்டுக்க வக்கிது தல. தமிழ்மணத்தைப் பற்றி உண்மையை எழுதினாலே உமக்கு, அதுக்கு(மூக்கு எனக் கொள்க) மேல கோவம் வருதே! ஒரு சிறந்த தமிழ் பத்திரிக்கையைப் பற்றி...  என்ன சொல்வது?
நீங்க சரோஜாதேவி புத்தகம் படிப்பவர்னு தெரியாமப் போச்சே!

// -/பெயரிலி. said...
/இவ்ளோ நாள் உங்களுக்கு ஏன் வரல? நல்லா டாட்டா உப்பு போடு சாப்புடுங்க :))/

ஏன்னா ஒரு பக்கம் பக்கா டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட

போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப்
பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு
தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?//

வேணாம் சார் கொழந்தைங்க பயந்துரும்....

 //  -/பெயரிலி. said...
/இனி வேற ப்ளாக் ஒப்பன் பண்ணி உங்களுக்கு அந்த படமா போட்டு பதிவு
போடறோம்..நல்லா ரசிச்சு பாருங்க :))/

கஷ்டப்படாதீங்க. பார்க்கவேண்டியதெல்லாம், உங்களுக்கு மூக்குக்குக் கீழே
மீசை அரும்புற வயசு வரக்குமுன்னாலேயே நாங்க பாத்தாச்சு. further I do not need you "cut & paste" for me; even on net, I did start with "persian kitty's collection of links" when few pornographic links were out there. probably you might not know the difference between a boy and a girl then ;-) If I want I know where to click from straight to scatology.

I do not care about pornography. However what I hate are
1. hypocrisy of posting semi-nude posters in the name of getting clicks and making it hot OR posting with the pseudo-claim, "I am
writing an article opposing such pornography."
1. when one asks to play the rules of the game agrees only to violate,
and then cry foul over the actions. //

ஓ! அந்த மஜா மல்லிகா பக்கத்துக்கும் நீங்கதான் நிர்வாகியா?
// -/பெயரிலி. said...
///"I am writing an article opposing such pornography."///
ha ..ha ..good joke of the year ..!!/


Yes, mr.komberi mookan, this is the problem with the people who reads

between the lines ;-)

முகத்திரையை கிழிக்க ஒன்றும் பெரிதாக மறைத்துக்கொண்டு உலாவவில்லையே!


/.வார்த்தைகள் தவறாக பயன்படுத்தினால் நாளை கூகிள பஸ்சிலும் உங்கள் முக

திரையை கிழிக்கும் படி ஆக்கிவிடாதீர்கள் .வார்த்தைகள் தடித்து வந்தால்
அதுவும் நடக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்/

பொடிப்பசங்களா, இந்த நெட்ரவுடித்தனத்தை உங்க சகநெட்ரவுடிங்ககிட்ட

வைச்சுக்குங்க. இந்த முகத்திரையை கிழிக்கிற பிளேடை மட்டும்
வெச்சுக்கிட்டு என்ன டெரர்ர்ர்ரிஸ்டோ! என்ன கும்மிக்கும்பலோ! சே! ஒரு
சாதா பர்ஸைக் கிழிக்க முன்னாடியே பிளேடு பர்ர்ர்ர்னுது; பர்ஸ் இரைஞ்சு
சிரிக்குது. போங்கப்பா! போயி உங்க அப்பா, தாத்தா, அங்கிளுங்க இருந்தா
அனுப்புங்க. அவங்களாச்சும் தேறுறானுங்களான்னு பார்ப்போம்.

நமக்கு வாய்த்த பதிவர்கள் மிகவும் கடின உரைப்பாளிகள்; வாய்மட்டும் காதவழிநீளம்
என்றெல்லாம் சர்ச்சையான பின்னூட்டங்கள்?!!!
நீள்கின்றன இன்னும்......


இதனால் தாங்கள் சாதித்தது என்ன?
உங்கள் முகத்திரையை நீரே கிழித்துக்கொண்டீர்.


பிறகு எனக்கு ஒரு சந்தேகம்.தமிழ்மணத்துல நீங்க ஒருத்தர்தான் நிர்வாகியா? மத்தவங்க யாராவது இருக்காங்களா? இருந்தா ஏன் வாயே திறக்க மாட்டராங்க? அவங்களையும் நீங்க இதே மாதிரி பேசிதான் மூடிட்டு இருக்க வெச்சி இருக்கீங்களா? வாயை... இந்தத் தமிழ்மணத்தில் இருக்கும் நீர் மட்டும்தான் இது போல தறுக்கனா(இந்த வார்த்தைக்குப் பன்மை இல்லை) இல்லை, உமது நிர்வாகிகள் அனைவரும் அப்படியேவா? கொஞ்சம் விளக்கினால் சுகமாயிருக்கும்.

அப்புறம், எனக்கு மெயில் பண்ணத் தெரியாத காரணத்தினால் இங்கே சொல்கிறேன்.  என்னை தமிழ் மணம் என்ற மணம்வீசும் பூங்காவிலிருந்து(???) விலக்கிவிடுங்கள். புண்ணியமாய்ப் போகும்.
ஆங்... இப்போ சொல்லுங்கோ....

“நம்ம பன்னிக்குட்டி அண்ணன் என்ன தப்பா எழுதிட்டாரு?”

-    வெளங்காதவன்.

டிஸ்கி: பன்னிக்குட்டியார் எழுதிய பதிவில், நானும் ஒரு மொக்கை கமெண்டு இட்டுவிட்டு, பொழைப்பைப் பாக்கப் போயிட்டேன். இன்னிக்கு வந்து பார்த்தால், இப்படியெல்லாம் கமெண்டு வந்து இருக்கு!

பதிவர்களே! இனிமேலும் இந்தத் தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதைப் பற்றி யோசித்தேன். எனினும் இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இருந்தால் நெகடிவ் அல்லது மைனஸ் ஓட்டு மட்டுமே போடும்படி, கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகிகளின் தரம் தாழ்ந்த செயலினைச் சுட்டிக்காட்டவே இந்தப் பதிவு.

202 comments:

1 – 200 of 202   Newer›   Newest»
-/பெயரிலி. said...

வெளங்காதவரே
தமிழ்மணம் நிர்வாகி என்ற குறிப்போடும் பெயரோடும் போட்ட ஒரு பின்னூட்டமிருக்கின்றது. மிகுதி எல்லாம் தனிப்பட்ட பதிவனாகவே சொல்லியிருக்கிறேன் என்பதைப் பலமுறை சொன்னதைக்கூட கொஞ்சம் வரிகளுக்கிடையே வாசிக்காமல் நிதானித்து வாசித்திருந்தால் தெரியும்.

என் தனிப்பட்ட கருத்துக்குத் தமிழ்மணம் மற்றைய நிர்வாகிகள் வந்து பதில் சொல்லவேண்டுமென்பது உங்கள் கருத்துக்கு உங்கள் பக்கத்து பெஞ்சு முன்பெஞ்சு வெளங்காதவனெல்லாம் வந்து பதில் சொல்லவேண்டுமென்பதுபோல.

மிகுதிப்படி, அவ்விடுகையின்கீழே சொன்ன எச்சொல்லையும் அதற்கு முன்காரணப்பின்னூட்டமிட்ட ஆள் திருப்பிப்பெறாதவரைக்கும் நான் திருப்பிப்பெறமாட்டேன். சொன்னவற்றின் நிலையிலேயே நிற்கிறேன். You people need a dose of your own medicine. If you do not like the taste, do not try to give it others. Bees should not think they can -safely as a mob- hit anyone walk around. beware of the people who always hold smoke-generators.

நீங்கதான் வெளங்காதவன் ஆச்சே! என்னத்த நான் வெளங்கச் சொல்லி... என்னத்த நீங்க வெளங்கி... வெளங்கிடும் போங்க!

வெளங்காதவன்™ said...

@/பெயரிலி.

தாங்கள் தங்கள் முதல் பின்னூட்டத்திலேயே, in behalf of Tamilmanam என்று குறிப்பிட்டு இருந்தீர்...

/You people need a dose of your own medicine. If you do not like the taste, do not try to give it others. Bees should not think they can -safely as a mob- hit anyone walk around. beware of the people who always hold smoke-generators. ///

பிறிதொரு தரம் இதற்கு பின்னூட்டம் இடுகிறேன்.

வெளங்காதவன்™ said...

///என் தனிப்பட்ட கருத்துக்குத் தமிழ்மணம் மற்றைய நிர்வாகிகள் வந்து பதில் சொல்லவேண்டுமென்பது உங்கள் கருத்துக்கு உங்கள் பக்கத்து பெஞ்சு முன்பெஞ்சு வெளங்காதவனெல்லாம் வந்து பதில் சொல்லவேண்டுமென்பதுபோல///

ஆனால், ஒரு தனிப்பட்ட நபர, தன்னை இன்னார் என அறிமுகம் செய்த பின், இந்த குழுமத்தைச் சேர்ந்தவன் என அறிமுகம் செய்த பின், பகிரும் அனைத்துக்கும் உங்கள் குழுமமும் பொறுப்பு ஏற்றுத்தான் ஆக வேண்டும் ஐயா!

அருண் பிரசாத் said...

:)

Unknown said...

வணக்கம் அண்ணே....ஓர் இந்திய வணக்கம்!

வெளங்காதவன்™ said...

//விக்கியுலகம்said...
வணக்கம் அண்ணே....ஓர் இந்திய வணக்கம்!///
வணக்கம்!
வாங்கண்ணே!

வெளங்காதவன்™ said...

//அருண் பிரசாத் said...

:)///

சிரிப்பானா அப்பு?

நாய் நக்ஸ் said...

ஐயா ...பெயரிலி ...மணி-போஸ்ட்-ல
கமெண்ட் போட்டுள்ளேன் ....அதை மீண்டும் இங்கே போடுகிறேன் ....
MR.VILANGATHAVAN...SORRY....
FOR C&P....

Unknown said...

இனிமே என்னப்பா பண்றது...இந்த மாதிரி ஆரம்பிச்சா என்னைய போல பயந்த பதிவர்களின் நிலை என்ன ஆகுறது!

தினேஷ்குமார் said...

அண்ணே மறைமுகமா மைனஸ் போடுறவங்கள நேர்ல வந்து பேச சொல்லுங்க

நாய் நக்ஸ் said...

HELLO...PEYARILI...COME HERE....DONT GO ....TO SMOKE...

வெளங்காதவன்™ said...

// //அருண் பிரசாத் said...

:)///

சிரிப்பானா அப்பு?

October 15, 2011 10:00 PM
Delete
Blogger NAAI-NAKKS said...

ஐயா ...பெயரிலி ...மணி-போஸ்ட்-ல
கமெண்ட் போட்டுள்ளேன் ....அதை மீண்டும் இங்கே போடுகிறேன் ....
MR.VILANGATHAVAN...SORRY....
FOR C&P...//

வாங்க வாங்க...

போடுங்கன்னே!

நாய் நக்ஸ் said...

வாங்க..எல்லாரும்...

இன்னிக்கு ----- பார்த்துடலாம் ...

முதல்ல என் கேள்விக்கு பதில் வாங்குவோம் ....

வெளங்காதவன்™ said...

///விக்கியுலகம் said...

இனிமே என்னப்பா பண்றது...இந்த மாதிரி ஆரம்பிச்சா என்னைய போல பயந்த பதிவர்களின் நிலை என்ன ஆகுறது!///

என்னமோ நாடாண்டால் கதைதான்...

நாய் நக்ஸ் said...

இவ்வளவு நேரம் நான் வராமல் இருந்ததற்கு என்ன காரணம் என்றால்---என்னைவிட மிக உயர்ந்த, மிக்க அறிவாளிகள் இருக்கின்ற காரனத்தால் தான்.....

இப்ப நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்...

("இதற்கு மணி கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும் ." )


கும்மி குருப்ஸ்-ம் ,,பெயரிலி ...என்ற அந்த மாமனிதருக்கும்,,ஏற்பட்ட பிரச்சனை ---அது அவர்களுக்குள் ....என்னினும் விவாதத்திற்கு உரியது ....

என் கேள்வி என்னவென்றால் ...இங்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு வெகு ஜன ஊடகம்
ஆன விகடனை பற்றி பேச இவர் யார் ...
இவர் அங்கு வேலை செய்துள்ளாரா ??? இல்லை அங்கு பணிபுரியும் எமது
சகோதரர்களுக்கு ....ஏதாவது $%%&^&*&()(**^ வேலை செய்தாரா ....

அந்த பத்திரிக்கை பற்றி இவருக்கு என்ன தெரியும் ????

இந்த விடயம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போய் நிற்கட்டும் ....


ஆனால் விகடனை பற்றி இவர் கூறியதற்கு இவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் ...

இல்லாவிட்டால் என்னாலும் அனைத்து உள்ளிடும் செய்ய முடியும் ....

இவர் பணிபுரியும் தமிழ் மணத்தை பத்தி ஒரு சிறு காமெடி சொல்லுக்கே இப்படி பதறி அடித்துக்கொண்டு வந்து இவ்வளவு வாதம் செய்தார் எனில்-----

உலகம் முழவதும் உள்ள தமிழர்கள் விரும்பி படிக்கும் பத்திரிக்கை-ஐ பற்றி சொன்னால் மற்றவர்கள் என்ன $%&%&^*)*)(&*^& செய்வோம் ???

MR.PEYARILI...I DONT KNOW WHO U R ??

BUT THERE A THING TO COMMENT SOME THINGS...

IM ANSERING BECOUSE--UR READING THIS COMMENTS

WHAT U KNOW ABOUT THE VIKKADEN???

PL..SPEAK OUT...

உங்களைபோன்ற ஈழ தமிழர்களுக்காக எழதியது ,,,பதறியது,,,மற்றும் வெளிஎல் சொல்ல முடியாத ஒரு சில விஷயங்கள் வேண்டாம் ...அது இங்கு தேவை இல்லை
DONT U KNOW ASHAMED ABOUT THAT COMMENTS.....
WHO RU MAN TO COMMENT OUR MAGAZINES....???

உடனே எனக்கு மெயில் அனுப்ப துடிக்க வேண்டாம்...

nakkeeran jayaraman - Buzz - Public
இப்படியே எல்லாரும் கழண்டு கிட்டா ---தனியா டீ ஆத்தனுமோ ????

அப்ப இன்னிக்கு ப்ளாக் ஆரம்பிச்சி நாளைக்கு NO 1 பதிவராய்டுவோமா ???Edit
1 person liked this -.......12/10/2011

இந்த பஸ் உங்களுக்கு பதில் சொல்லும்....

உங்கள் தேவை அற்ற வெட்டி விவாதங்களை விட்டு விட்டு எங்கள் விகடனை பற்றி
நீங்கள் கூறியதற்கு பதில் கூறவும்....

வெளங்காதவன்™ said...

//NAAI-NAKKS said...

வாங்க..எல்லாரும்...

இன்னிக்கு ----- பார்த்துடலாம் ...

முதல்ல என் கேள்விக்கு பதில் வாங்குவோம் ....///

பதில் வரும்னு நெனைக்கிறீங்க?
ஐயோ ஐயோ!

Unknown said...

பெயரிலி என்பவர் வருவாரா...வரமாட்டாரா..!

Yoga.s.FR said...

சூடு சொரணை உள்ளவர்களிடம் கேள்வி கேட்டால் நாகரீகமாகப் பதில் சொல்லுவார்கள்!இவர்கள் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவர்கள் ஆயிற்றே?இவர்களிடம் போய் நீதி, நியாயம் எல்லாம் கேட்டு...........................?!

வெங்கட் said...

@ பெயரிலி.,

// அரைவேக்காடு விகடனில் மாணவ நிருபராக //

உலகம் பூரா படிக்கிற ஒரு முன்னனி
பத்திரிக்கையை நீங்க கிண்டல் பண்ணி
கமெண்ட் போடலாம்.. அது உங்க கருத்து சுதந்திரம்..

தமிழ்மணத்தை மத்தவங்க கிண்டல் பண்ணினா
அது மட்டும் தப்பு.

என்ன சார் இது உங்களுக்கு ஒரு நியாயம்.
ஊருக்கு ஒரு நியாயமா..?

" அரைவேக்காடு விகடன்னு " எழுதறதுக்கு
முன்னாடி விகடனுக்கு லெட்டர் எழுதி
நீங்க அரைவேக்காடான்னு விளக்கம் எதாச்சும்
கேட்டீங்களா..?

நாய் நக்ஸ் said...

பெயரிலி ....நான் எந்த விளையாட்டுக்கும் தயார் .....

U PL. COME OUT...

MY ONLY Q IS ABOUT THE VIKADEN??

Unknown said...

அய்யயோ தப்பா எதாவது பேசிட்டனா....எனக்கு அர கிரவுண்ட் போச்சே!

Yoga.s.FR said...

விகடனில் மாணவ நிரூபரா?இவரா?அவர்கள் நொடித்துப் போன ஒன்றை அடி மாட்டு விலைக்கு வாங்கி தமிழை விற்றுப் பிழைக்க சொல்லிக் கொடுத்தார்களோ?

Madhavan Srinivasagopalan said...

அடாடா.. பெயரிலி செஞ்ச வேலைக்கு, ஆளாளுக்கு ஒரு பதிவு தேறிடும் போல..

எத்தனையோ தொடர் பதிவு பாத்திருக்கேன்.. ஆனா இந்த மாதிரி மொத தடவ பாக்குறேன்.. செமையாத் தான் இருக்கு

அடுத்து தொடரப் போவது யாரு.. பின்னூட்டத்துல சொல்லவும்..

ஒரே சமயத்துல பலர் பதிவு எழுதவேணாம்.. பின்னூட்டம் போடுறதுக்கு கஷ்டமா இருக்கும். ஒரு லிஸ்ட் தயார் பண்ணி அதன் முறையில தொடர் பதிவெழுதலாமே..

விருப்பமுள்ளவர் பெயர் கொடுக்கவும்..

நாய் நக்ஸ் said...

மொத்த பதிவர் உலகமே போச்சி ...இதுல அரை கிரௌண்ட் -ஆ

NaSo said...

For follow-up..

வெளங்காதவன்™ said...

///Yoga.s.FR said...

சூடு சொரணை உள்ளவர்களிடம் கேள்வி கேட்டால் நாகரீகமாகப் பதில் சொல்லுவார்கள்!இவர்கள் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவர்கள் ஆயிற்றே?இவர்களிடம் போய் நீதி, நியாயம் எல்லாம் கேட்டு...........................?!///
சரியான செருப்படி என்று சொன்னால் அது நல்லா இருக்காது!
சரியான சாட்டையடி!

வெளங்காதவன்™ said...

//Madhavan Srinivasagopalan said...

அடாடா.. பெயரிலி செஞ்ச வேலைக்கு, ஆளாளுக்கு ஒரு பதிவு தேறிடும் போல..

எத்தனையோ தொடர் பதிவு பாத்திருக்கேன்.. ஆனா இந்த மாதிரி மொத தடவ பாக்குறேன்.. செமையாத் தான் இருக்கு

அடுத்து தொடரப் போவது யாரு.. பின்னூட்டத்துல சொல்லவும்..

ஒரே சமயத்துல பலர் பதிவு எழுதவேணாம்.. பின்னூட்டம் போடுறதுக்கு கஷ்டமா இருக்கும். ஒரு லிஸ்ட் தயார் பண்ணி அதன் முறையில தொடர் பதிவெழுதலாமே..

விருப்பமுள்ளவர் பெயர் கொடுக்கவும்..///

அண்ணே! வேணாம்னே!
இது என்னை மாதிரி வெகு ஜனாத்தை வெகுவா பாதிக்கும்...

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
வைகை said...

மச்சி.. நான் இருக்கேன்... வேணுங்கற அளவு கேட்டாச்சு.... ம்ம்ம்.. பார்ப்போம் :))

நாய் நக்ஸ் said...

சரி அவர் வரமாட்டார் ...வரமாட்டார் ....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

TERROR-PANDIYAN(VAS) said...

இங்க யாராவது திட்டினாலும் நம்மளதான் கேப்பாரோ... அவ்வ்வ்

-/பெயரிலி. said...

;-)
ஆனந்தவிகடன் அரைவேக்காட்டுச்சஞ்சிகை என்பது என் |தனிப்பட்ட| கருத்து; அங்கே மாணவர்நிருபராக இருந்த -ஒருவரைத் தவிர, ஆசிப் மீரான் - மீதி ஆட்கள் எழுதுவதை வாசிக்கும்போது, ஆனந்தவிகடன் துணுக்குகள் வாசிக்கும் உணர்வுமட்டுமே. அதனாலே, ஆனந்தவிகடன் அரைவேக்காட்டுத்தனத்துக்கே இக்கும்மிகள் இலாயக்கு என்பதிலே எனக்கேதும் |தனிப்பட| வேறுகருத்தில்லை. ஆனால், அவரவர் விரும்பியதை அவரவர் பதிவிலே எழுதுவதைப் பற்றிக் கருத்தினைச் சொல்ல நான் யார்? ஆனால், தமிழ்மணம் கணக்கைக் கேட்டால், பதில் சொல்வதில்லை என்ற தொனியிலே எழுதிவிட்டு, பின்னூட்டத்திலே, நக்கல் என்ற போர்வையிலே தாக்குமளவு தாக்கிவிட்டு, தமிழ்மணம் திரட்டியின் பதிவுகளையோ தமிழ்மணம் திரட்டியின் விளம்பரங்கள் குறித்த இணைப்புகளின் மேலே தரப்பட்ட விளக்கங்களையோ தமிழ்மணம் "ரேங்" எப்படி வரிசைப்படுத்துகின்றதென்ற விபரம் அதே வரிசைப்படுத்தலின்மீது தந்திருப்பதையோ வாசிக்கமாட்டோமென்று அடம்பிடித்துக்கொண்டு "unethical aggregator", "வாசித்த தரவுகள் தமிழ்மணம் பற்றி இப்படித்தான் சொல்கிறன"
சொன்னால், என்ன நியாயம்! இதற்குப் பிறகும் நியாயத்தை மறுபுறமே பதில் சொல்லியாகவேண்டுமென்று நீங்கள் அடிக்கும் கும்மியிலே மற்றைய பதிவர்கள் ("சாந்தியும் சமாதானத்துக்கும் சொன்னதற்கு மன்னிப்புக் கேள்" என்று தமிழ்த்திசைச்சொற்களுக்கு உரிமம் வைத்திருப்பதுபோல, கும்மும் அடுத்த குழு தவிர; அதுவேறு மதம் சம்பந்தமான பதிவுகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கமாட்டோம் என்று சேர்க்காமல்விட்டது நான் என்பதற்காக அமுக்கக் காரணம் தேடித்திரிவதை உணராத அளவுக்கு நிதானமான மற்றைய பதிவர்களில்லை) ஏன் கருத்தினைப் பொதுவிலே சொல்லவில்லை என்று கவனித்தீர்களா? டெரர்கும்மிப்பதிவிலே நிதானமாகத்தான் கேட்டேன். பதிலுக்கு இன்னொரு "peyarili" இனை அவிழ்த்துவிட்டு, மேலும் தமிழ்மணம் எல்லாம் அடித்துவிட்டு, திரும்ப அதே தொனியிலே நக்கலை நான் தொடங்கினால், "ஆத்தா டவுரசரை புடிச்சிழுக்கானே! மாப்பு கேக்க சொல்லு" என்றால், என்னையா எழவு நியாயம்! பேரைப் பன்னிக்குட்டி என்று வைத்துக்கொண்டால், ஆங்கிலத்திலே pigs..OOPS! piglets என்றுதான் ஆங்கிலத்திலே எழுதுகையிலே பெயர்க்கலாம். நானா பன்னிக்குட்டி என்று வைக்கச்சொன்னேன்.

இங்கே நான் எழுதுவதைக்கூட கும்மிக்குழு, அதன் சகோதரர்குழு இரண்டும் வாசிக்குமென்று நம்பி எழுதவில்லை. ஆனால், பொதுவிலே தமிழ்மணத்துக்கு வரும் பதிவர்களும் வாசகர்களும் இத்துணை இரைச்சலுள்ளும் கொஞ்சம் வடிகட்டிக்கேட்கவேண்டுமென்பதாலே, அவர்கள் புரிந்துகொள்வார்களென்பதாலே எழுதித்தொலைக்கவேண்டியதாயிருக்கின்றது. I am sorry your id/ego/superego/alter-ego all got hurt, but you did not give me an alternative, but your style of conversation. Now, I have violated the netiquettes. Yes, I am wrong for not following my own golden saying of wisdom: "Never try to educate a pig
It will irritate the pig, and you will waste your time and effort, and get dirt."

நீங்கள் எல்லோரும் இதுவரை நாள், "வாழ்க" கும்மிகளையே கேட்டுக்கொண்டிருந்ததாலே, எதிர்பார்த்துக்கொண்டிருந்ததாலே இடையிலே "ஆதாரமில்லாமல் தார்பூசாதீர்கள்" என்ற வேண்டுகோளும் தொடந்த உங்கள் துணுக்குப்பாணி "எதிர்க்கும்மி"த்தோரணங்களுக்கும் உங்களுக்கு நோவைத் தருகின்றதாலே "நாங்கதான் சரின்னு சொல்லிடு; மாப்புக்கேளு" என்று நிற்கின்றீர்கள். உங்கள் விளக்கங்களுக்கு நீங்களே ஆஹா! ஓஹோ! தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அஃது உங்களுக்கான என் |தனிப்பட்ட| எதிர்வினையின் ஓரெழுத்தினைக்கூட மாற்றப்போவதில்லை.

வெளங்காதவன்™ said...

///TERROR-PANDIYAN(VAS) said...

இங்க யாராவது திட்டினாலும் நம்மளதான் கேப்பாரோ... அவ்வ்வ்///

ஆமா அப்பு! உமக்கும் அர கிரவுண்டு இல்ல!

வெளங்காதவன்™ said...

//அவரவர் விரும்பியதை அவரவர் பதிவிலே எழுதுவதைப் பற்றிக் கருத்தினைச் சொல்ல நான் யார்? //

எங்கே, மறுக்கா சொல்லுங்க?

வெளங்காதவன்™ said...

//நீங்கள் எல்லோரும் இதுவரை நாள், "வாழ்க" கும்மிகளையே கேட்டுக்கொண்டிருந்ததாலே, எதிர்பார்த்துக்கொண்டிருந்ததாலே இடையிலே "ஆதாரமில்லாமல் தார்பூசாதீர்கள்" என்ற வேண்டுகோளும் தொடந்த உங்கள் துணுக்குப்பாணி "எதிர்க்கும்மி"த்தோரணங்களுக்கும் உங்களுக்கு நோவைத் தருகின்றதாலே "நாங்கதான் சரின்னு சொல்லிடு; மாப்புக்கேளு" என்று நிற்கின்றீர்கள். உங்கள் விளக்கங்களுக்கு நீங்களே ஆஹா! ஓஹோ! தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அஃது உங்களுக்கான என் |தனிப்பட்ட| எதிர்வினையின் ஓரெழுத்தினைக்கூட மாற்றப்போவதில்லை.///

மறுபடியும் கேட்கிறேன்....
உங்களின் வார்த்தைப் பிரயோகங்களில் தவறு இல்லையா?

நாய் நக்ஸ் said...

MR.PEYARILI.....
- மீதி ஆட்கள் எழுதுவதை வாசிக்கும்போது, ஆனந்தவிகடன் துணுக்குகள் வாசிக்கும் உணர்வுமட்டுமே. அதனாலே, ஆனந்தவிகடன் அரைவேக்காட்டுத்தனத்துக்கே இக்கும்மிகள் இலாயக்கு என்பதிலே எனக்கேதும் |தனிப்பட| வேறுகருத்தில்லை.//////

இப்ப வந்து கொண்டிருக்கும் ஈழ தொடருமா ????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் இருக்கேன்

நாய் நக்ஸ் said...

MR.PEYARILI....

மனசை தொட்டு ...இல்லாவிட்டால் ^&^%%^&** தொட்டு சொல்லுங்கள் ...ஆனந்த விகடன் ...துணுக்கு
பத்திரிக்கையா????

தமிழ்வாசி பிரகாஷ் said...

@ பெயரிலி.,

// அரைவேக்காடு விகடனில் மாணவ நிருபராக //

அப்ப முழுவேக்காடு......????????

தமிழ்வாசி பிரகாஷ் said...

NAAI-NAKKS said...
MR.PEYARILI....

மனசை தொட்டு ...இல்லாவிட்டால் ^&^%%^&** தொட்டு சொல்லுங்கள் ...ஆனந்த விகடன் ...துணுக்கு
பத்திரிக்கையா????///

இந்த கேள்விகளுக்கு பதில்கள் வந்தால் தனி பதிவு போடவும்....

vinhvishali said...
This comment has been removed by the author.
Unknown said...

வேக்காடு அப்படின்னா என்னய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

follow-up

நாய் நக்ஸ் said...

RAMESH...OVER FOLLOWUP MAKES TIRED...HE...HE....

Unknown said...

Mr.பெயரிலி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா!

நாய் நக்ஸ் said...

ஆனந்தவிகடன் அரைவேக்காட்டுச்சஞ்சிகை என்பது என் |தனிப்பட்ட| கருத்து; அங்கே மாணவர்நிருபராக இருந்த -ஒருவரைத் தவிர, ஆசிப் மீரான் - மீதி ஆட்கள் எழுதுவதை வாசிக்கும்போது, ஆனந்தவிகடன் துணுக்குகள் வாசிக்கும் உணர்வுமட்டுமே. அதனாலே, ஆனந்தவிகடன் அரைவேக்காட்டுத்தனத்துக்கே இக்கும்மிகள் இலாயக்கு என்பதிலே எனக்கேதும் |தனிப்பட| வேறுகருத்தில்லை. /////


ஐயா உங்க பார்வைல சரோஜாதேவி தான் உலக இலக்கியமா????

வெங்கட் said...

@ பெயரிலி.,

// பன்னிக்குட்டி என்று வைத்துக்கொண்டால்,
ஆங்கிலத்திலே pigs..OOPS! piglets என்றுதான்
ஆங்கிலத்திலே எழுதுகையிலே பெயர்க்கலாம்.
நானா பன்னிக்குட்டி என்று வைக்கச்சொன்னேன். //

பன்னிகுட்டின்னா = Piglet ( or ) Piglets...?

எங்க க்ரூப்பை சொல்லும் போது
நீங்க " Piglets " - ன்னு வார்த்தை
Use ப்ண்ணி இருக்கீங்க..?

இதோ உங்க அந்த கமெண்ட்...

// தமிழ்மணம் இனி நாறாது ;-)
பன்னிக்குட்டிகளைத்தான் வெளியே போட்டாசே! ;-) //

நாங்க எங்க க்ரூப்புக்கு " டெரர் கும்மி "னு
தான் பெயர் வெச்சு இருக்கோம்..
" பன்னிகுட்டிகள்னா " வெச்சு இருக்கோம்..?!!

நாய் நக்ஸ் said...

அட பாவமே ....விகடன் ஒரு துணுக்கு பத்திரிக்கை...என்கிற ஆள் கிட்ட இவ்வளவு கேள்வி கேட்டுட்டேனே ....

சார் ,,இவன் டம்மி பீஸ் ....

வாங்க மக்களே ..அவன் விரும்பும்
சரோஜா தேவி இலக்கியம் படைப்போம் .......

நாய் நக்ஸ் said...

என்ன ஐயா ...யாரையாவது கூட்டிட்டு..வர போயிருக்கியா ...

தினேஷ்குமார் said...

குணமறியா மனம் குவித்தர் தினம் வக்ரமுணர்ந்து இனிக்குவியோர் ....

tamilan thoughts said...

பிரதமர், ஜனாதிபதியையே விமர்சிக்கும், கிண்டல் செய்யும் கருத்து சுதந்திரம் உள்ள காலத்தில், ஒரு சாதாரண திரட்டியின் நடவடிக்கைகளை விமர்சிக்க கூடாது என்ற போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அத்திரட்டிக்கு எதிராக கருத்துரை செய்யப்படுபவர்கள் உடனடியாக நீக்கம் செய்யப்படுவது அராஜகம். அனைத்துப் பதிவர்களும் ஒன்று கூடி இது பற்றி விரைவில் முடிவெடுக்க வேண்டும். தமிழ்மணம் செய்துவருவது எதேச்சாதிகாரம். கருத்து சுதந்திரக் கொலை.

நாய் நக்ஸ் said...

பாத்து ...எங்க லெவல்-க்கு பெரியவரா பாத்து கூட்டிட்டு வா....

வைகை said...

டெரர்கும்மிப்பதிவிலே நிதானமாகத்தான் கேட்டேன். பதிலுக்கு இன்னொரு "peyarili" இனை அவிழ்த்துவிட்டு,/////

ஐயா பெயரிலி.. அந்த மட்டமான புத்தி எங்களுக்கு இல்லை... முடிந்தால் அந்த கருத்துக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்க வேண்டும்..இல்லையென்றால்.. இது உங்களை புண்படுத்துவதாக சொல்லி எங்களிடம் சொல்லி நீக்க சொல்லியிருக்கவேண்டும்... அதைவிட்டு உங்களுக்கு எதிரான கருத்துக்கள் எல்லாமே நாங்கள்தான் கட்டவிழ்த்து விட்டதுபோல திரித்து கூற வேண்டாம்... அப்படிஎன்றால் உங்களுக்கு ஆதரவாகவும் சில (மட்டும் ) கருத்துக்களை போலியாக நீங்களே போட்டீர்களா?

tamilan thoughts said...

NAAI-NAKKS said...

அட பாவமே ....விகடன் ஒரு துணுக்கு பத்திரிக்கை...என்கிற ஆள் கிட்ட இவ்வளவு கேள்வி கேட்டுட்டேனே ....

சார் ,,இவன் டம்மி பீஸ் ....

வாங்க மக்களே ..அவன் விரும்பும்
சரோஜா தேவி இலக்கியம் படைப்போம் ......./////

சரோஜாதேவிக்கு திரைமனத்தில் இடம் இருக்கு...

நாய் நக்ஸ் said...

யோவ் தினேஷ் ---கோனார் விளக்க உரை -யோட எத வேணா எழுது .....
சார் -ருக்கு புரியாதில்ல ....???

அவர் RANGE SAROJA DEVI ....

Unknown said...

பெயரிலி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவர்களா அல்லது பதிவர்களுக்காக திரட்டிகளா!

tamilan thoughts said...

தமிழ்மணம் Vs பதிவர்கள் - பேசித் தீர்க்கலாம் வாங்க!///
இப்பிடி சொன்ன இவரு... ஒரு கமெண்டில்
//நன்றி நண்பா! இப்போது வெளியே போகிறேன்! மொபைலில் பார்த்துக்கொண்டுதான் இருப்பேன்! //

இப்பிடி போட்டிருக்காரு.... குட் ஜோக்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

டெரர்கும்மிப்பதிவிலே நிதானமாகத்தான் கேட்டேன். பதிலுக்கு இன்னொரு "peyarili" இனை அவிழ்த்துவிட்டு,/////

ஐயா பெயரிலி.. அந்த மட்டமான புத்தி எங்களுக்கு இல்லை... முடிந்தால் அந்த கருத்துக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்க வேண்டும்..இல்லையென்றால்.. இது உங்களை புண்படுத்துவதாக சொல்லி எங்களிடம் சொல்லி நீக்க சொல்லியிருக்கவேண்டும்... அதைவிட்டு உங்களுக்கு எதிரான கருத்துக்கள் எல்லாமே நாங்கள்தான் கட்டவிழ்த்து விட்டதுபோல திரித்து கூற வேண்டாம்... அப்படிஎன்றால் உங்களுக்கு ஆதரவாகவும் சில (மட்டும் ) கருத்துக்களை போலியாக நீங்களே போட்டீர்களா?//
தம்பி நமக்கு வந்தா தக்காளி சட்னி. அவருக்கு வந்தாத்தான் ரத்தம் :)

நாய் நக்ஸ் said...

பெயரிலி ...எங்கிருந்தாலும் உடனே வரவும் .....கழுவாமகூட....நான் வாய சொன்னேன் ....

-/பெயரிலி. said...

வெங்கட்

தமிழ்மணத்தை நக்கல் செய்தால், தப்பு என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா? தமிழ்மணத்திலே ஏறும்வரைக்கும் ஏறிவிட்டுத் தமிழ்க்கோமணம், தமிழ்நாற்றம் என்றெல்லாம் கிண்டல் செய்ததையெல்லாம் கிண்டலாகவே எடுத்துத்தான் காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. அப்படியான கிண்டல் ஒருபோதும் ஆத்திரத்தை வரவைத்ததுமில்லை; வரவைக்கவேண்டிய காரணமுமில்லை. தமிழ்மணம் பற்றிய ஒருவரின் கருத்து அதுவென்றால், தமிழ்மணம் போய், "சேச்சே! நம்புங்க நாங்கள் பினாயில் போட்டு க்ளீன் பண்ணி ஏர்ப்ரெஸ்னர் ஜாஸ்தியாவே ஸ்ப்ரே பண்ணிவிட்ட அசல் நறுமணம்" என்று சொல்லிக்கொண்டிருக்காது; சொல்லவும்முடியாது. ஏனெனில் அஃது ஒருவரின் தனிப்பட்ட விருப்புவெறுப்பு சம்பந்தப்பட்ட "தரம்" தொடர்பானது. விகடனைப் பற்றி என் கருத்து அது. விகடன் பற்றியல்ல, தமிழ்நாட்டிலே வரும் அதுபோன்ற அத்தனை செம்மஞ்சட்சஞ்சிகைகள் பற்றியுமேதான். நான் மாற்றமுடியாது. ஆனால், தமிழ்மணத்தின் செயற்பாட்டினை "கேட்டால் பதில் கொடுப்பதில்லை" என்றதுபோல் எழுதுவது, அளக்கக்கூடிய தரவு இருக்கும்போது, அதைக் கணக்கிலெடுக்காமலே, பொய்க்குற்றம் சாட்டுவது. இது "அளவிடக்கூடியது"; இது நகைச்சுவையல்ல; குறிப்பாக, மாங்குமாங்கென்றிருந்து, தமிழ்மணத்துக்கு வரும் கருத்தான கேள்விகள், குறிப்புகள், பரிந்துரை, உதவிகோரல்களிலிருந்து, உதவாத "மாடசாமி கிள்ளிட்டான்; கவனி" என்ற வகை தமிழ்மணம் பண்ணமுடியாத கட்டைப்பஞ்சாயத்துக்கெல்லாம் தமிழ்மணம் பேரை இழுக்கும் கிஸ்ணசாமிகளுக்குப் பதில் கொடுப்பதுவரை சொந்த நேரம், முயற்சி இவற்றாலே செய்து தொலைக்கையிலே "தமிழ்மணம் கேள்விகளுக்குப் பதில் தருவதில்லை"என்பதும் பின்னாலே "தர்ம அடி" பல பெயர்களிலே போடுவதும் இடுகையைச் சூடாக்கிவிடும் நக்கலாகவேமட்டும் கருதமுடியாது. இத்தனை சொல்கிறவர்கள், என்றைக்காவது, இப்படி இணைக்கின்றார்களே, கேட்கும்போதெல்லாம் பதிலைத் தருகின்றார்களே என்று ஒருவரி நன்றியேனும் பதிவிலே போட்டிருக்கின்றீர்களா? (போடும்படி கேட்கவில்லை; போட்ட பதிவர்கள் வேறு சிலர் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. ஆனால், கேள்விகளுக்குப் பதில் சொல்வதில்லை என்பவர்களும் அதைச் சுற்றி "தமிழிணையம் முழுவதும் குலுங்கக்கைகொட்டிக் கும்மியடி"ப்பவர்களும் இருந்து தமிழ்மணம் இணைக்கக்கேட்டதுதொடக்கம் எதுவுமே பண்ணாதிருந்தால், ஆதாரமின்றி விமர்சனம் செய்யும் அதே பதிவு தமிழ்மணத்திலே தோன்றியிருக்கமுடியுமா என்பதை எண்ணிப்பார்த்திருக்கவேண்டும்). ஆனந்தவிகடனுக்கு நீங்கள் இப்படியாகக் கருத்தைச் சொல்லப்போவதில்லை. தமிழ்மணத்திலேமட்டுமேதான்.

அதெப்படி சொல்லிவைத்தாற்போல, பாதிக்கின்றவர்களே, பாதிக்கப்பட்டவர்களாக குலுங்கிக்குமுறிக்கும்மியடிக்கின்றீர்கள்? :-(

மேலே வேண்டுமானால், இப்போதேனும் போய் வாசித்துப்பாருங்கள் என்ன கோதாரியை உங்கள் டெரர்ர்...பர்ர்ர்ர்ர் பன்னிக்குட்டிப்பட்டியிலே எழுதியிருக்கிறேனென்று.

/Hello பன்னிக்குட்டி

Tamilmanam does not bother about making fun on house. Actually time to time it is needed to look at its way of management and policies, and to adjust according to the necessary evils.

However poking fun does not mean skewing the facts accordingly. Tamilmanam always open to any reasonable question about any of its actions - even to irrational people who never want to accept there could be alternative views. However Tamilmanam can not take it easy at irrational childish attitudes that deliberately skew the facts and "Our_way or No_way" goonism.

It is not funny "விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி
கேட்பதை." I was serious in my explanation. Usually I do not care about the worlds of "Winnie the Poohs," However the Piglets should know their limits.

If you and your buddies who echoed you above really think Tamilmamam is here for your deliberate fact-benders, pack your blog bags and get out to somewhere else since there are thousand better blog aggregators out there. After all, aggregators including Tamilmanam is not an important portal in the era of 1001 aggregators, Facebook and Twitter.

Also, any of those who commented above without any seriousness want you still have plenty of time to take yourselves out of Tamilmanam; please let me know, I will act accordingly.

This does not mean you should not throw rotten eggs and spoiled tomatoes on Tamilmanam; please do. Organic wastes help us become more green (of course, I am not talking about money). However please do not try be mudslinging pigs...Oops! Piglets. /

(தொடரும்..)

நாய் நக்ஸ் said...

LET US DISCUSS ABOUT VIKADEN...

-/பெயரிலி. said...

(...முன்னையதன் தொடர்ச்சி)
....
/
திரட்டியோடு இருக்கவேண்டியது விதிக்கமைந்த பரஸ்பரமான புரிதல்; நக்கல் செய்கின்றபோது, இத்தனைநாள் எதையுமே தாக்குதலில்லாத நக்கல் என்பதாலே விட்டுவிட்டுப்போனேன்; ஆனால், பரஸ்பரம் நக்கலுக்கும் திரித்தலுக்குமான வேறுபாட்டினை முதிர்ச்சியான பதிவர்களிடம் எதிர்பார்த்தது தவறா?

"எங்களுக்கு மட்டுமே திரிக்கும் உரிமை இருக்கிறது" என்பதுபோல, தாக்கப் புறப்படின், நான் எனது சகபதிவர்த்தொப்பியுடன் இப்படியாகத்தான் திரும்பிப் பதிலளிக்கமுடியும்./
.....
/இதற்காகத்தான், இத்தனைதூரம் நான் இதை சீரியஸாக எடுக்கவேண்டியிருந்தது. படித்த தரவுகளின் அடிப்படையிலே எங்களிடம் உண்மையா என்றுகூடக் கேட்காமல், ஒரு கருத்தை நீங்கள் நக்கலென்று போட்டுப்போக, வந்து வாசிப்பவர்கள் எப்படியான கருத்தினை உள்வாங்கிக்கொண்டுபோவார்கள் என்று யோசித்தீர்களா? இப்போது, புரிகின்றதா எதற்காக நான் இத்துணை நேரம் பேசுகிறேனென?/
.....
//

================

வெளங்காதவன்
தமிழ்மணத்துக்கு ஒரு இறுதிக்கடிதம், உயில், மரணசாசனம் எல்லாம் எழுதுகிறதெல்லாமிருக்கட்டும். தமிழ்மணத்திலிருந்து விலகவிரும்புகிறவர்கள், இப்படியாக கலைஞர், அம்மா, தங்கபாலு, இராம. கோபாலன் போல, டெல்லிக்கு, மேலிடத்துக்குப் பகிரங்க அறிக்கை விட்டுக்கொண்டால், சூடா(க்)கும்; ரோஷம் கிளப்பும்; கோஷம் எழுப்பும்; ஆனால், நிர்வாக நிலையிலே எதுவுமே நகராது. தமிழ்மணம் நிர்வாகத்துக்கும் ஓர் இறுதிக்கடிதம் உங்கள் பதிவு முகவரியும் உள்ளிட்டுப் போட்டால்மட்டுமே ஆகும். விட்டுவிட்டு, நாளைக்கு வந்து "விலக்கப் பதிவு போட்டேன். ஆனால், இன்னுமா என் பதிவை வைத்து விளம்பரம் வாங்கிப் பிழைக்கிறீர்?" என்று கூவுவதிலே பயனில்லை. தமிழ்மணம் பட்டையை விலக்குவதால்மட்டும் தற்போதிருக்கும் தமிழ்மணம் டம்மிதொழில்நுட்பத்திலே ஒருவர் விலகிவிடமுடியாது. சேர்க்கும்போது, தம்பதிவினைச் சேர்க்கக்கேட்டு தமிழ்மணத்திலே அஞ்சல் முகவரியோடு இட்டவர்களுக்கு, விலகும்போது, தமிழ்மணம் அஃது அவர்களின் வேண்டுகோளே என்று தன் அத்தாட்சிக்கு இருப்பதற்காக விலகக்கேட்டும் அஞ்சல் அனுப்பவேண்டும். அனுப்பியவர்களுக்கு எவரெவர் விலக்கச்சொல்லிக் கேட்கிறார்கள் என்று தேடியலைந்து கொண்டிருப்பது தமிழ்மணத்தின் தொழிலல்ல. (இங்கே கும்மியடிக்கவிரும்பும் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி! தமிழ்மணத்தின் தொழில் இதுதான் என்று சிறந்த நக்கல் பட்டியல் போட்டு மொக்கையடிப்பவர்களுக்கு மற்றைய கும்மிப்பதிவர்கள் தகுந்த கும்மி அடிப்பார்கள்).

tamilan thoughts said...

Powder Star - Dr. ஐடியாமணி said...

@அருண் பிரசாத்

இவ்வளவு நேரம் ஓபனாக இருந்த கமெண்ட் பாக்ஸ்சுக்கு திடீரென மாடரேஷன் போட்டு இருக்கும் அவசியம் என்ன? //////

இன்று அதிகாலை மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களுடன் ஒரு கமெண்டு வந்திச்சு! அதனால் தான் வைத்தேன்! ///

ஹா...ஹா... காமெடி பண்றாங்கப்பா.... இந்த மாடரேசனை யாரு கண்டுபிடிச்சா?

வெளங்காதவன்™ said...

//
Blogger விக்கியுலகம் said...

பெயரிலி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவர்களா அல்லது பதிவர்களுக்காக திரட்டிகளா!////

உணவு உண்டால் தான் புழுக்கை போட முடியும்...

எதுக்கும் சொல்லி வைக்கிறேன்...

நாய் நக்ஸ் said...

MR..PEYARILI....

நீங்க தெளிவாத்தான் பெசுரீங்களா????

tamilan thoughts said...

நக்ஸ் நீங்க தேடிட்டு இருந்தவர் வந்துட்டாரு... உங்க கேள்விக்கணைகளை தொடருங்கள்... கண்டிப்பா பதில் சொல்வார். கண்ணியமானவர் அவரு...

tamilan thoughts said...

வெளங்காதவன் said...

//
Blogger விக்கியுலகம் said...

பெயரிலி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவர்களா அல்லது பதிவர்களுக்காக திரட்டிகளா!////

உணவு உண்டால் தான் புழுக்கை போட முடியும்...

எதுக்கும் சொல்லி வைக்கிறேன்...///

உணவு திங்கவும், புழுக்கை போட பல விதிகள் இருக்காமே... ஒருத்தர் சொல்றாரு...

வெளங்காதவன்™ said...

//நாளைக்கு வந்து "விலக்கப் பதிவு போட்டேன். ஆனால், இன்னுமா என் பதிவை வைத்து விளம்பரம் வாங்கிப் பிழைக்கிறீர்?" என்று கூவுவதிலே பயனில்லை. தமிழ்மணம் பட்டையை விலக்குவதால்மட்டும் தற்போதிருக்கும் தமிழ்மணம் டம்மிதொழில்நுட்பத்திலே ஒருவர் விலகிவிடமுடியாது. சேர்க்கும்போது, தம்பதிவினைச் சேர்க்கக்கேட்டு தமிழ்மணத்திலே அஞ்சல் முகவரியோடு இட்டவர்களுக்கு, விலகும்போது, தமிழ்மணம் அஃது அவர்களின் வேண்டுகோளே என்று தன் அத்தாட்சிக்கு இருப்பதற்காக விலகக்கேட்டும் அஞ்சல் அனுப்பவேண்டும். அனுப்பியவர்களுக்கு எவரெவர் விலக்கச்சொல்லிக் கேட்கிறார்கள் என்று தேடியலைந்து கொண்டிருப்பது தமிழ்மணத்தின் தொழிலல்ல. (இங்கே கும்மியடிக்கவிரும்பும் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி! தமிழ்மணத்தின் தொழில் இதுதான் என்று சிறந்த நக்கல் பட்டியல் போட்டு மொக்கையடிப்பவர்களுக்கு மற்றைய கும்மிப்பதிவர்கள் தகுந்த கும்மி அடிப்பார்கள்).///

இது எனக்கு மட்டும் பொருந்துமா?

tamilan thoughts said...

"பெயரிலி" பெத்த பேரு நல்லா இருக்கு...

பேரு மட்டும் தான்... ஆனா??????

நாய் நக்ஸ் said...

தமிழ் ரசிகா said...
நக்ஸ் நீங்க தேடிட்டு இருந்தவர் வந்துட்டாரு... உங்க கேள்விக்கணைகளை தொடருங்கள்... கண்டிப்பா பதில் சொல்வார். கண்ணியமானவர் அவரு.../////


கண்டிப்பா பதில் சொல்வார். .............ண்ணியமானவர் அவரு.

நாய் நக்ஸ் said...

(இங்கே கும்மியடிக்கவிரும்பும் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி! தமிழ்மணத்தின் தொழில் இதுதான் என்று சிறந்த நக்கல் பட்டியல் போட்டு மொக்கையடிப்பவர்களுக்கு மற்றைய கும்மிப்பதிவர்கள் தகுந்த கும்மி அடிப்பார்கள்)./////////

இன்னும் எதனை I.D. வச்சிருக்கீங்க ?????????

வைகை said...

கும்மியடிக்கவிரும்பும் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி! தமிழ்மணத்தின் தொழில் இதுதான் என்று சிறந்த நக்கல் பட்டியல் போட்டு மொக்கையடிப்பவர்களுக்கு மற்றைய கும்மிப்பதிவர்கள் தகுந்த கும்மி அடிப்பார்கள்).//

ஆமா..எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க.. அண்ணன் சொல்லிட்டாரு... அதனால எல்லோரும் பதிவு போடுங்க... அண்ணன் பெயரிலி வந்து அவரு அஞ்சாப்புல படிச்ச எஸ்ஸேய எழுதிட்டு போவாரு... ஆனா மறந்தும்கூட அதுல நேரடியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாரு... அத பத்தி நீங்க கவலைப்படாதிங்க.. அவ்ளோ பெரிய பருப்புல ச்சே..பொறுப்புள இருக்கவரு வந்து பதில் சொல்றதே நமெக்கெல்லாம் புண்ணியம் இல்லையா? அதனால எழுதுங்க..எழுதுங்க...எழுதிகிட்டே இருங்க :))

நாய் நக்ஸ் said...

MR..PEYARILI....

THERE IS NO ANS FOR ME....

வெளங்காதவன்™ said...

///.............ண்ணியமானவர் அவரு.///

வெளக்கவும்..

tamilan thoughts said...

-/பெயரிலி. said...

வெங்கட்

/Hello பன்னிக்குட்டி

(தொடரும்..)

இந்த தொடரும் எதுக்கு தெரியுமா போட்டிருக்காரு??? அடுத்த கமென்ட் போட இங்கிலீஷ் படிக்க நேரம் ஆகும்ல.. அதுக்கு தான்

tamilan thoughts said...

வெளங்காதவன் said...

///.............ண்ணியமானவர் அவரு.///

வெளக்கவும்..///

ம்... வெளங்கி போச்சு...

நாய் நக்ஸ் said...

தமிழ் ரசிகா said...
-/பெயரிலி. said...

வெங்கட்

/Hello பன்னிக்குட்டி

(தொடரும்..)

இந்த தொடரும் எதுக்கு தெரியுமா போட்டிருக்காரு??? அடுத்த கமென்ட் போட இங்கிலீஷ் படிக்க நேரம் ஆகும்ல.. அதுக்கு தான்


ROFL

வெளங்காதவன்™ said...

// Delete
Blogger தமிழ் ரசிகா said...

-/பெயரிலி. said...

வெங்கட்

/Hello பன்னிக்குட்டி

(தொடரும்..)

இந்த தொடரும் எதுக்கு தெரியுமா போட்டிருக்காரு??? அடுத்த கமென்ட் போட இங்கிலீஷ் படிக்க நேரம் ஆகும்ல.. அதுக்கு தான்///

வெளங்கிடும்....

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
Unknown said...

Mr. பெயரிலி என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலீங்க.....நான் பெரிய படிப்பு படிச்ச ஆளு இல்லீங்க முடிஞ்சவரைக்கும் தமிழ்ல பதில் போடவும் திரட்டி பேரு தமிழ்மணம் தானே...எதுக்கும் கேட்டு வச்சிக்கறேன்!

நாய் நக்ஸ் said...

விக்கியுலகம் said...
Mr. பெயரிலி என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலீங்க.....நான் பெரிய படிப்பு படிச்ச ஆளு இல்லீங்க முடிஞ்சவரைக்கும் தமிழ்ல பதில் போடவும் திரட்டி பேரு தமிழ்மணம் தானே...எதுக்கும் கேட்டு வச்சிக்கறேன்!/////


NO..NO...WE CAN TALK ENGLISH...WALK ENGLISH...AND ..UCK....ENGLISH....

tamilan thoughts said...

விக்கியுலகம் said...

Mr. பெயரிலி என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலீங்க.....நான் பெரிய படிப்பு படிச்ச ஆளு இல்லீங்க முடிஞ்சவரைக்கும் தமிழ்ல பதில் போடவும் திரட்டி பேரு தமிழ்மணம் தானே...எதுக்கும் கேட்டு வச்சிக்கறேன்!///

தமிழ்ல போட்டா பாமர மக்களுக்கும் தமிழ்மனத்தின் மனம் நாறிப் போயிரும். அதான் இங்கிலீஷ்ஸ்மெல்லா வரார்...

Aashiq Ahamed said...

அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)

சகோதரர்,

//பதிவர்களே! இனிமேலும் இந்தத் தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதைப் பற்றி யோசித்தேன். எனினும் இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இருந்தால் நெகடிவ் அல்லது மைனஸ் ஓட்டு மட்டுமே போடும்படி, கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகிகளின் தரம் தாழ்ந்த செயலினைச் சுட்டிக்காட்டவே இந்தப் பதிவு.///

இதை பதிவின் ஆரம்பத்தில் போடுங்க சகோதரர். வருபவர்கள் உடனடியாக தெரிந்து கொள்வார்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

வெளங்காதவன்™ said...

ஆமாமா! யாரோ ரெண்டு பேரு தூக்கிய(விரலை) பக்கம் ஓட்டு போட்டு இருக்காங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களின் அற்புதமான ஆங்கில நகைச்சுவை கண்டு புளங்காகிதம் அடைந்தோம். தொடருங்கள் ஐயா. உங்கள் சொற்சித்திரங்களைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறோம்...!

tamilan thoughts said...

NAAI-NAKKS said...

விக்கியுலகம் said...
Mr. பெயரிலி என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலீங்க.....நான் பெரிய படிப்பு படிச்ச ஆளு இல்லீங்க முடிஞ்சவரைக்கும் தமிழ்ல பதில் போடவும் திரட்டி பேரு தமிழ்மணம் தானே...எதுக்கும் கேட்டு வச்சிக்கறேன்!/////


NO..NO...WE CAN TALK ENGLISH...WALK ENGLISH...AND ..UCK....ENGLISH....///

இதுல "..UCK....ENGLISH...." இப்படி போட்டிருக்காங்க... தப்பா அர்த்தம் புரிஞ்சுக்காதிங்க பெயரிலி... ..(L)UCK....ENGLISH.... "L' விட்டுப் போச்சு...

நாய் நக்ஸ் said...

ஆகா ...வோட்-ல தப்பு பண்ணிட்டேனே .....அனிச்சை-யா வந்துடுச்சி ...மற்றொரு நண்பரும் இப்பதான் ...வருத்த பட்டார்....

வெளங்காதவன்™ said...

// விக்கியுலகம் said...

Mr. பெயரிலி என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலீங்க.....நான் பெரிய படிப்பு படிச்ச ஆளு இல்லீங்க முடிஞ்சவரைக்கும் தமிழ்ல பதில் போடவும் திரட்டி பேரு தமிழ்மணம் தானே...எதுக்கும் கேட்டு வச்சிக்கறேன்!///

தமிழ்ல போட்டா பாமர மக்களுக்கும் தமிழ்மனத்தின் மனம் நாறிப் போயிரும். அதான் இங்கிலீஷ்ஸ்மெல்லா வரார்...

October 15, 2011 11:46 PM
Delete
Blogger Aashiq Ahamed said...

அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)

சகோதரர்,

//பதிவர்களே! இனிமேலும் இந்தத் தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதைப் பற்றி யோசித்தேன். எனினும் இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இருந்தால் நெகடிவ் அல்லது மைனஸ் ஓட்டு மட்டுமே போடும்படி, கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகிகளின் தரம் தாழ்ந்த செயலினைச் சுட்டிக்காட்டவே இந்தப் பதிவு.///

இதை பதிவின் ஆரம்பத்தில் போடுங்க சகோதரர். வருபவர்கள் உடனடியாக தெரிந்து கொள்வார்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ///

இல்லை அண்ணே! என்ன சமாச்சாரம் என்று தெரிந்த பின்னர் அந்த வாக்கியங்களைப் படிப்பது சரி!

அந்த நிர்வாகி போல், எடுத்தவுடன் கவிழ்ப்பது வேண்டாமே. அதனால், மீட்டர் புரிஞ்சு நெகடிவ் வோட்டு வரவேற்கப்படுகிறது....

எனினும் நன்றி!

நாய் நக்ஸ் said...

தமிழ் ரசிகா said...
NAAI-NAKKS said...

விக்கியுலகம் said...
Mr. பெயரிலி என்னுடைய கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலீங்க.....நான் பெரிய படிப்பு படிச்ச ஆளு இல்லீங்க முடிஞ்சவரைக்கும் தமிழ்ல பதில் போடவும் திரட்டி பேரு தமிழ்மணம் தானே...எதுக்கும் கேட்டு வச்சிக்கறேன்!/////


NO..NO...WE CAN TALK ENGLISH...WALK ENGLISH...AND ..UCK....ENGLISH....///

இதுல "..UCK....ENGLISH...." இப்படி போட்டிருக்காங்க... தப்பா அர்த்தம் புரிஞ்சுக்காதிங்க பெயரிலி... ..(L)UCK....ENGLISH.... "L' விட்டுப் போச்சு.../////

ஹி ...ஹி...

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களின் அற்புதமான ஆங்கில நகைச்சுவை கண்டு புளங்காகிதம் அடைந்தோம். தொடருங்கள் ஐயா. உங்கள் சொற்சித்திரங்களைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறோம்...!////

அவரு தொடரும் போட்டுட்டு போயிட்டாரு அண்ணே!

நாய் நக்ஸ் said...

பெயரிலி சார்.....

டீ இன்னும் வரலை ....

Unknown said...

" வெளங்காதவன் said...
ஆமாமா! யாரோ ரெண்டு பேரு தூக்கிய(விரலை) பக்கம் ஓட்டு போட்டு இருக்காங்க!"

>>>>>>

யோவ் முதல்லையே சொல்றதில்லையா...எனக்கு கேவலமான பதிவுக்கு கூட மைனஸ் போட மனசு வந்ததில்ல...ஏன்யா...என்னைய இப்படி மாட்டி விட்டுட்டீங்களே!

Aashiq Ahamed said...

சலாம் சகோதரர்,

இல்லை சகோதரர். வருபவர்கள் முதலில் பார்ப்பது மைனஸ் வோட்டு தான். இந்த பதிவிற்கு மைனஸ் வோட்டா என்று உளவியல் ரீதியாக சஞ்சலப்பட வாய்ப்புண்டு. அதனாலேயே சொன்னேன்.

இல்லை வேறு எப்படியாவது அதனை முதலிலேயே சொல்லி விடுங்களேன். (நாங்க தான் மைனஸ் வோட்டு போட சொல்லிருக்கோம் அப்படிநின்னாவது)

நன்றி சகோதரர்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

நாய் நக்ஸ் said...

விக்கியுலகம் said...
" வெளங்காதவன் said...
ஆமாமா! யாரோ ரெண்டு பேரு தூக்கிய(விரலை) பக்கம் ஓட்டு போட்டு இருக்காங்க!"

>>>>>>

யோவ் முதல்லையே சொல்றதில்லையா...எனக்கு கேவலமான பதிவுக்கு கூட மைனஸ் போட மனசு வந்ததில்ல...ஏன்யா...என்னைய இப்படி மாட்டி விட்டுட்டீங்களே!////


அதே ...அதே ....

tamilan thoughts said...

விக்கியுலகம் said...

" வெளங்காதவன் said...
ஆமாமா! யாரோ ரெண்டு பேரு தூக்கிய(விரலை) பக்கம் ஓட்டு போட்டு இருக்காங்க!"

>>>>>>

யோவ் முதல்லையே சொல்றதில்லையா...எனக்கு கேவலமான பதிவுக்கு கூட மைனஸ் போட மனசு வந்ததில்ல...ஏன்யா...என்னைய இப்படி மாட்டி விட்டுட்டீங்களே!//

இந்த பதிவுக்கு இத்தன மைனஸ் ஒட்டா? இதுக்கு காரணமான funnyகுட்டியார் பதிவுக்கே குறைந்த மைனஸ் ஒட்டு தான்...

வெளங்காதவன்™ said...

///
யோவ் முதல்லையே சொல்றதில்லையா...எனக்கு கேவலமான பதிவுக்கு கூட மைனஸ் போட மனசு வந்ததில்ல...ஏன்யா...என்னைய இப்படி மாட்டி விட்டுட்டீங்களே!///

Underwear(இங்கிலீசு)

வெளங்காதவன்™ said...

//Aashiq Ahamed said...

சலாம் சகோதரர்,

இல்லை சகோதரர். வருபவர்கள் முதலில் பார்ப்பது மைனஸ் வோட்டு தான். இந்த பதிவிற்கு மைனஸ் வோட்டா என்று உளவியல் ரீதியாக சஞ்சலப்பட வாய்ப்புண்டு. அதனாலேயே சொன்னேன்.

இல்லை வேறு எப்படியாவது அதனை முதலிலேயே சொல்லி விடுங்களேன். (நாங்க தான் மைனஸ் வோட்டு போட சொல்லிருக்கோம் அப்படிநின்னாவது)

நன்றி சகோதரர்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ//
போட்டுருவோம்...

tamilan thoughts said...

வெளங்காதவன் said...

//Aashiq Ahamed said...

சலாம் சகோதரர்,

இல்லை சகோதரர். வருபவர்கள் முதலில் பார்ப்பது மைனஸ் வோட்டு தான். இந்த பதிவிற்கு மைனஸ் வோட்டா என்று உளவியல் ரீதியாக சஞ்சலப்பட வாய்ப்புண்டு. அதனாலேயே சொன்னேன்.

இல்லை வேறு எப்படியாவது அதனை முதலிலேயே சொல்லி விடுங்களேன். (நாங்க தான் மைனஸ் வோட்டு போட சொல்லிருக்கோம் அப்படிநின்னாவது)

நன்றி சகோதரர்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ//
போட்டுருவோம்...//

நமக்கு மைனஸ், பிளஸ் இப்போ முக்கியமே தமிழ்மணம் தான்... ஒட்டு இல்லை

நாய் நக்ஸ் said...

ஓகே நண்பர்களே ...அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்ப வரமாட்டார்....நாம போய் ஒளிஞ்சிக்குவோம் .....அப்புறம் வருவாரு ........

கன்னாம்புச்சி ரே ...ரே ....

வெளங்காதவன்™ said...

திரு பெயரிலி அவர்கள் உறங்கப் போய்விட்டார் போலும்!

ஏதேனும் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை!

வெளங்காதவன்™ said...

//NAAI-NAKKS said...

ஓகே நண்பர்களே ...அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்ப வரமாட்டார்....நாம போய் ஒளிஞ்சிக்குவோம் .....அப்புறம் வருவாரு ........

கன்னாம்புச்சி ரே ...ரே ....///

எங்கள் காலங்களில் அதை "கப் ஐஸ்" என்ற பெயரில் வெளையாண்டோம்!

tamilan thoughts said...

வெளங்காதவன் said...

திரு பெயரிலி அவர்கள் உறங்கப் போய்விட்டார் போலும்!

ஏதேனும் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை//

எப்படித்தான் நிம்மதியா உறங்க போறாரோ?

-/பெயரிலி. said...

/தம்பி நமக்கு வந்தா தக்காளி சட்னி. அவருக்கு வந்தாத்தான் ரத்தம் :)/

இதைத்தான் பன்னிக்குட்டிப்பதிவிலே நான் சொல்ல முயற்சித்தேன். ஆரம்பத்திலே என்னுடைய "நகைச்சுவையாக" தனிப்பட்ட பதிவனாக முதலாவது
/ /விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை/

நகைச்சுவைக்கும் உண்மையற்ற தகவலைக் கொடுப்பதற்குமான வேறுபாட்டினை நீங்கள் அறிந்துகொண்டுதான் இப்பதிவினை இட்டிருக்கின்றீர்கள் என் நம்புகிறேன். /உபதொழில் : ரேங் போடுதல்/ இதைத் தமிழ்மணம் செய்வதில்லை. மொக்கைக்குக் கும்மியடிப்பவர்கள் செய்வது :-)
October 10, 2011 4:21 PM /

குறிப்பின்பின்னால்.

இதற்குமேலே வந்த விளக்கங்களையும் வில்லங்கங்களையும் நீங்களே பார்க்கலாமே.
நக்கல் என்று சொன்ன டெரர்கும்மிக்காரர்களே, வாசித்த தரவுகளை வைத்துக்கொண்டே சொன்னோமென்பதையும் "unethical aggregator" என்று சொன்னதையும். சரி இப்போதும் மீண்டும் கேட்கிறேன்; உண்மையாக நீங்கள் செய்தது நக்கலா? அல்லது மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையிலா?
இரண்டாகவும் இருக்கமுடியாதல்லவா?

இதற்கு டெரர் கும்பலிலும் பதிலில்லை; இங்கும் தவிர்த்துச் சுற்றியே வண்டியை ஓட்டிக்கொண்டு போய்விடுகிறீர்கள்.
------------
நாய்-நக்ஸ், நீங்களே உங்கள் புண்ணை நக்கிக்கொண்டால், நான் சொல்வதற்கில்லை; விரைவிலே நக்கிக்கொண்டிருக்கும் அவசியமின்றிப் புண்குட்டைகள் குணமடையுமென நம்புகிறேன்.
-------------
Yoga. S. FR
/விகடனில் மாணவ நிரூபரா?இவரா?அவர்கள் நொடித்துப் போன ஒன்றை அடி மாட்டு விலைக்கு வாங்கி தமிழை விற்றுப் பிழைக்க சொல்லிக் கொடுத்தார்களோ?/

முதலிலே தமிழைச் சந்திப்பிழையின்றிப் பிரிக்குமிடமறிந்து பிரித்தெழுதக் கற்றுவிட்டுவாரும். ஓ! மன்னிக்கவேண்டும்; அப்படியாக இலக்கணசுத்தமாகத் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டால், தமிழகச்சஞ்சிகையிலே எழுதவிடமாட்டார்களே. அடிமாடோ முடிமொட்டையோ நீரே வைத்துக்கொள்ளும் விகடன் மாணவநிரூபத்தை.

--------
விக்கியுலகம்
/எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா!/

நீங்கள் செந்திலுமில்லை; நான் கவுண்டமணியுமில்லை. எதனால் எதென்பது என் கவலையுமில்லை. திரட்டி வசதியென்பவர்கள் கொள்க; தமிழ்மணம் போல இலவசத் திரட்டியாலே திரட்டி நடத்துகின்றவர்களின் வாழ்க்கை ஓடுவதில்லை. எமக்குத் தொழில் வேறு. "இவை விதிகள்; இவற்றின்படி உங்கள் பதிவுகள் இயங்கின் சேர்த்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், இஃது உங்களுக்கான இடமல்ல" என்ற முப்படிகளே அடிப்படை. இந்நிலையிலே விளக்கங்கள் பதிவர் எவருக்கேனும் கொடுக்கவேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனாலும், தார்மீக அடிப்படையிலே கொடுக்கவே செய்கிறோம். மிகுதிப்படி, திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா என்பதின் பின்னாலான உண்மையை அறியத்துடிக்கும் நசிகேதனே என்னை விட்டுவிடுமையா.

---------

/ஐயா உங்க பார்வைல சரோஜாதேவி தான் உலக இலக்கியமா????/

உலக இலக்கியம் உலக சினிமா இப்படியாக வகுத்துக்கொண்டு பதிவும் விமர்சனமும் எழுத நானென்ன பிரபல பதிவரா? வுட்ருங்கண்ணா. காமசாஸ்திரம், நாநா, லொலிட்டா, லேடி சட்டர்லிஸ் லவர்ஸ்,sade எழுதியவை எல்லாமே எனக்கு இலக்கியமேதான், உங்களுக்குக் கலக்கியமா இருந்தால் எதுவும் செய்யமுடியாது.

சரோஜாதேவி_புத்தகங்கள் குறித்து எனக்கேதும் சிக்கலில்லை; அதற்கு எதுவித சம்பந்தமுமில்லாத சரோஜாதேவியினை இழுத்துப் பெயர்வைத்திருப்பதைத் தவிர; I also believe consent & non-violent pornography should be illegal. நான் சொல்வதெல்லாம், சரோஜாதேவி_புத்தகங்கள் குறித்துப் பகிரங்க தளங்களிலே பெரிய குரல் எழுப்புகின்றவர்கள், நடிகைகளின் அரைகுறை உடைகளுடனானவற்றைமட்டும் பசுமாட்டைப் புல்நிலத்திலே கட்டும் கட்டுரையாக இணைத்துப்போடத் தயங்குவதில்லை என்பதே. என் தனிப்பட்ட விருப்புவெறுப்பு எதுவாகவிருந்தாலுங்கூட, தமிழ்மணம் இப்படியான பதிவுகளை அனுமதிப்பதில்லை என்ற விதியோடு இயங்குவதால், அதை நடைமுறைப்படுத்துவது கடமை. இங்கிருக்கும் பெரும்பான்மையான பதிவர்கள், அவர்கள் வீட்டிலே குழந்தைகளிருக்கும்போது பதிவுகளைத் தமிழ்மணமூடாகச் சென்றடையும் பதிவர்கள். அவர்கள் தமிழ்மணத்துக்கு வரும்போது, அது அனுமதிக்கும் பதிவுகள் தாம் தம் சுற்றத்துடனிருந்து பார்க்கவிரும்பாத உள்ளடக்கங்களுள்ள பதிவுகளுக்குக் கொண்டு செல்லாதென்ற நம்பிக்கையோடு வருகின்றார்கள். அந்த நம்பிக்கையைத் தமிழ்மணம் வீணாக்கமுடியாது. அதற்காக, எமக்கியன்றவரை விழிப்போடு இருக்கமுயல்கிறோம். இப்படியான பாதுகாப்பினைத் தமிழ்மணம் தருமென்ற காரணத்துக்காகவே தமிழ்மணத்துக்குப் பெருமளவிலான மௌனமாக வாசிக்கும் பதிவர்கள் வருகின்றார்கள். மிகுதிப்படி, தனிப்பட்ட எந்நிர்வாகியின் நெறிக்கோவையல்ல தமிழ்மணத்தினை நடத்திச்செல்வது. இச்சின்ன அடிப்படையான கருத்தை எதற்காகப் புரியமறுக்கின்றீர்கள்?

tamilan thoughts said...

NAAI-NAKKS said...

ஓகே நண்பர்களே ...அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்ப வரமாட்டார்....நாம போய் ஒளிஞ்சிக்குவோம் .....அப்புறம் வருவாரு ........

கன்னாம்புச்சி ரே ...ரே ....//

நீங்க வேற? இப்படி தமிழ்ல கமென்ட் போட்டா புரியாது... இங்க்லீஷ்ல போடுங்க. அப்போதான் புரியும்...

tamilan thoughts said...

-/பெயரிலி. said...

/தம்பி நமக்கு வந்தா தக்காளி சட்னி. அவருக்கு வந்தாத்தான் ரத்தம் :)/
--------
விக்கியுலகம்
/எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா!/

நீங்கள் செந்திலுமில்லை; நான் கவுண்டமணியுமில்லை. எதனால் எதென்பது என் கவலையுமில்லை. திரட்டி வசதியென்பவர்கள் கொள்க; தமிழ்மணம் போல இலவசத் திரட்டியாலே திரட்டி நடத்துகின்றவர்களின் வாழ்க்கை ஓடுவதில்லை. எமக்குத் தொழில் வேறு. "இவை விதிகள்; இவற்றின்படி உங்கள் பதிவுகள் இயங்கின் சேர்த்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், இஃது உங்களுக்கான இடமல்ல" என்ற முப்படிகளே அடிப்படை. இந்நிலையிலே விளக்கங்கள் பதிவர் எவருக்கேனும் கொடுக்கவேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனாலும், தார்மீக அடிப்படையிலே கொடுக்கவே செய்கிறோம். மிகுதிப்படி, திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா என்பதின் பின்னாலான உண்மையை அறியத்துடிக்கும் நசிகேதனே என்னை விட்டுவிடுமையா.

---------

/ஐயா உங்க பார்வைல சரோஜாதேவி தான் உலக இலக்கியமா????/

உலக இலக்கியம் உலக சினிமா இப்படியாக வகுத்துக்கொண்டு பதிவும் விமர்சனமும் எழுத நானென்ன பிரபல பதிவரா? வுட்ருங்கண்ணா. காமசாஸ்திரம், நாநா, லொலிட்டா, லேடி சட்டர்லிஸ் லவர்ஸ்,sade எழுதியவை எல்லாமே எனக்கு இலக்கியமேதான், உங்களுக்குக் கலக்கியமா இருந்தால் எதுவும் செய்யமுடியாது.

சரோஜாதேவி_புத்தகங்கள் குறித்து எனக்கேதும் சிக்கலில்லை; அதற்கு எதுவித சம்பந்தமுமில்லாத சரோஜாதேவியினை இழுத்துப் பெயர்வைத்திருப்பதைத் தவிர; I also believe consent & non-violent pornography should be illegal. நான் சொல்வதெல்லாம், சரோஜாதேவி_புத்தகங்கள் குறித்துப் பகிரங்க தளங்களிலே பெரிய குரல் எழுப்புகின்றவர்கள், நடிகைகளின் அரைகுறை உடைகளுடனானவற்றைமட்டும் பசுமாட்டைப் புல்நிலத்திலே கட்டும் கட்டுரையாக இணைத்துப்போடத் தயங்குவதில்லை என்பதே. என் தனிப்பட்ட விருப்புவெறுப்பு எதுவாகவிருந்தாலுங்கூட, தமிழ்மணம் இப்படியான பதிவுகளை அனுமதிப்பதில்லை என்ற விதியோடு இயங்குவதால், அதை நடைமுறைப்படுத்துவது கடமை. இங்கிருக்கும் பெரும்பான்மையான பதிவர்கள், அவர்கள் வீட்டிலே குழந்தைகளிருக்கும்போது பதிவுகளைத் தமிழ்மணமூடாகச் சென்றடையும் பதிவர்கள். அவர்கள் தமிழ்மணத்துக்கு வரும்போது, அது அனுமதிக்கும் பதிவுகள் தாம் தம் சுற்றத்துடனிருந்து பார்க்கவிரும்பாத உள்ளடக்கங்களுள்ள பதிவுகளுக்குக் கொண்டு செல்லாதென்ற நம்பிக்கையோடு வருகின்றார்கள். அந்த நம்பிக்கையைத் தமிழ்மணம் வீணாக்கமுடியாது. அதற்காக, எமக்கியன்றவரை விழிப்போடு இருக்கமுயல்கிறோம். இப்படியான பாதுகாப்பினைத் தமிழ்மணம் தருமென்ற காரணத்துக்காகவே தமிழ்மணத்துக்குப் பெருமளவிலான மௌனமாக வாசிக்கும் பதிவர்கள் வருகின்றார்கள். மிகுதிப்படி, தனிப்பட்ட எந்நிர்வாகியின் நெறிக்கோவையல்ல தமிழ்மணத்தினை நடத்திச்செல்வது. இச்சின்ன அடிப்படையான கருத்தை எதற்காகப் புரியமறுக்கின்றீர்கள்?//

என்னது? இவ்வளவு நீல... சாரி நீள விளக்கமா இருக்கே...

-/பெயரிலி. said...

தமிழ் ரசிகா
/நமக்கு மைனஸ், பிளஸ் இப்போ முக்கியமே தமிழ்மணம் தான்... ஒட்டு இல்லை/

Thanks to you for pointing out the mob mentality of the cliques.

===

-/பெயரிலி. உறங்கி எழுந்தாகிவிட்டது. ஆனால், உறங்கிக்கொண்டிருப்பவர்கள்போல நடிக்கும் சிலருக்குக் குளிர்நீர் அடித்தும் நாம் தூக்கமே என்பதாக அவர்கள் நிறுவுவதிலே மும்முரமாக நிற்பதாலே, தன் வீட்டுக்குட்டிநாயுடனும் குழந்தைப்பிள்ளையுடனும் விளையாடப்போய்விட்டார். குறைந்தளவு அவற்றுக்கென்றேனும் தாம் வகுத்துக்கொண்ட விளையாட்டு விதிமுறைகள் மீறப்படக்கூடாதென இருக்கின்றதாம்.

நாய் நக்ஸ் said...

நாய்-நக்ஸ், நீங்களே உங்கள் புண்ணை நக்கிக்கொண்டால், நான் சொல்வதற்கில்லை; விரைவிலே நக்கிக்கொண்டிருக்கும் அவசியமின்றிப் புண்குட்டைகள் குணமடையுமென நம்புகிறேன்./////


நன்றி ஐயா ...சான்றோர் வாக்கு பலிக்கட்டும் .....(உள் குத்து இல்லீங்கோ )

tamilan thoughts said...

-/பெயரிலி. said...

தமிழ் ரசிகா
/நமக்கு மைனஸ், பிளஸ் இப்போ முக்கியமே தமிழ்மணம் தான்... ஒட்டு இல்லை/

Thanks to you for pointing out the mob mentality of the cliques.///

மறுபடியும் இங்கிலீஸ்ஸ்மெல் அடிக்குதே...

-/பெயரிலி. said...

தமிழ் ரசிகா
/என்னது? இவ்வளவு நீல... சாரி நீள விளக்கமா இருக்கே.../
நீலமென்றால் பிடிக்காதா? சரி பேசாமல், ஏதாவது ஆஸ்ரமத்திலே சேர்ந்திடுங்களேன். எதுக்கு இப்படியாக மிகைக்கெட்டு இதையெல்லாம் வாசித்துக்கொண்டு...

====
/இந்த தொடரும் எதுக்கு தெரியுமா போட்டிருக்காரு??? அடுத்த கமென்ட் போட இங்கிலீஷ் படிக்க நேரம் ஆகும்ல.. அதுக்கு தான்/

ரைட்டு. இந்த சோக்கையே blogspot காரன்கிட்டே லெட்டர்போட்டுச் சொல்லுங்க. சிரிக்கமாட்டான். எப்பவுமே short ஆ புழுக்கை போடற பன்னிக்குட்டி comment box max. length தெரியாம லெட்டர் போட்ருக்கு இதுக்கெல்லாம் blog பண்ண் இடம் கொடுக்கறேனேஎன் விதின்னு தலையில அடிச்சுக்கிட்டு போயிட்டேயிருப்பான்

நாய் நக்ஸ் said...

ஐயா குடை பிடிச்சிட்டு போற பெரியவரே ...நீங்க இப்ப போடுற கமெண்ட் எல்லாம் ...உண்மைஎயலே நீங்க எழ்தினதா ????

நீங்க இங்கிலீஷ் படிச்சிட்டு தமிழ் கத்துக்கி ட்டின்களா ....இல்ல உங்க கற்பனைக்கே
விட்டுடுறேன் ....

tamilan thoughts said...

-/பெயரிலி. said...

தமிழ் ரசிகா
/என்னது? இவ்வளவு நீல... சாரி நீள விளக்கமா இருக்கே.../
நீலமென்றால் பிடிக்காதா? சரி பேசாமல், ஏதாவது ஆஸ்ரமத்திலே சேர்ந்திடுங்களேன். எதுக்கு இப்படியாக மிகைக்கெட்டு இதையெல்லாம் வாசித்துக்கொண்டு...///

ஓ... விளக்கம் விளக்கம்

வெளங்காதவன்™ said...

//சொல்லுங்க. சிரிக்கமாட்டான். எப்பவுமே short ஆ புழுக்கை போடற பன்னிக்குட்டி comment box max. length தெரியாம லெட்டர் போட்ருக்கு//

அடடா!
இலக்கியம் இலக்கியம்!

-/பெயரிலி. said...

தமிழ் ரசிகா
/மறுபடியும் இங்கிலீஸ்ஸ்மெல் அடிக்குதே.../

நீங்க டைப்ரைட்டிங்கே ஸார்ட்ஹாண்டிலேயா படிச்சீங்க? ஏழு பந்திக்கு விளக்கத்த ஏழு சொல்லிலே எடுத்தியம்பி ரசிக்க வைக்கும் தமிழே நும்மை நாம் இரட்சித்தோம். இத்தோடு உங்களுக்கான பதில் கோட்டா ஓவர். ஸாரி...நீல...சே! நீளமான ஸாரி! பத்திரமா வூட்டுக்கு முட்டாம மோதாம போயி சேருங்க.

-/பெயரிலி. said...

/அடடா!
இலக்கியம் இலக்கியம்!/

இந்தளவுக்காச்சும் வெளங்குதே! சந்தோஷம்!

tamilan thoughts said...

/இந்த தொடரும் எதுக்கு தெரியுமா போட்டிருக்காரு??? அடுத்த கமென்ட் போட இங்கிலீஷ் படிக்க நேரம் ஆகும்ல.. அதுக்கு தான்/

ரைட்டு. இந்த சோக்கையே blogspot காரன்கிட்டே லெட்டர்போட்டுச் சொல்லுங்க. சிரிக்கமாட்டான். எப்பவுமே short ஆ புழுக்கை போடற பன்னிக்குட்டி comment box max. length தெரியாம லெட்டர் போட்ருக்கு இதுக்கெல்லாம் blog பண்ண் இடம் கொடுக்கறேனேஎன் விதின்னு தலையில அடிச்சுக்கிட்டு போயிட்டேயிருப்பான்//

அவன் இடம் கொடுப்பதால் தான் மணமும் நாறாமல் கதம்பம் ஆகிறது... தெரிஞ்சுக்கங்க.

Yoga.s.FR said...

சந்திரனைப் பார்த்து நாய் குரைக்கிறது!விட்டு விட்டு ஒதுங்குங்கள்!

tamilan thoughts said...

-/பெயரிலி. said...

தமிழ் ரசிகா
/மறுபடியும் இங்கிலீஸ்ஸ்மெல் அடிக்குதே.../

நீங்க டைப்ரைட்டிங்கே ஸார்ட்ஹாண்டிலேயா படிச்சீங்க? ஏழு பந்திக்கு விளக்கத்த ஏழு சொல்லிலே எடுத்தியம்பி ரசிக்க வைக்கும் தமிழே நும்மை நாம் இரட்சித்தோம். இத்தோடு உங்களுக்கான பதில் கோட்டா ஓவர். ஸாரி...நீல...சே! நீளமான ஸாரி! பத்திரமா வூட்டுக்கு முட்டாம மோதாம போயி சேருங்க.///

பதில் கோட்டா ஓவராம்? உள்ள ஓவரா போயிருக்குமோ?

வெளங்காதவன்™ said...

இப்போ வரை ஒரு பதிலுமில்லை!

tamilan thoughts said...

Yoga.s.FR said...

சந்திரனைப் பார்த்து நாய் குரைக்கிறது!விட்டு விட்டு ஒதுங்குங்கள்!//

பெரியவங்க உங்களுக்கு தெரியுது.நாய்க்கு தெரியலையே. ஒதுங்கினாலும் துரத்தி வருதே

நாய் நக்ஸ் said...

நீங்க இங்க எழதர இலக்கியம் ரொம்ப .....$%%^&*&


அடுத்த நோபெல் பரிசு உனக்குதான் ....

நீ போட்ட பதிலை நல்லா படிச்சி பாரு...

உனக்கே புரியுதாணு ?????

எங்களுக்கு புரியலைன்னு
உடனே பதில் போடாதே ....

BECOUSE...WE ARE 1 ST STD.....

Yoga.s.FR said...

Yஒக. ஸ். Fற்
/விகடனில் மாணவ நிரூபரா?இவரா?அவர்கள் நொடித்துப் போன ஒன்றை அடி மாட்டு விலைக்கு வாங்கி தமிழை விற்றுப் பிழைக்க சொல்லிக் கொடுத்தார்களோ?/

முதலிலே தமிழைச் சந்திப்பிழையின்றிப் பிரிக்குமிடமறிந்து பிரித்தெழுதக் கற்றுவிட்டுவாரும். ஓ! மன்னிக்கவேண்டும்; அப்படியாக இலக்கணசுத்தமாகத் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டால், தமிழகச்சஞ்சிகையிலே எழுதவிடமாட்டார்களே. அடிமாடோ முடிமொட்டையோ நீரே வைத்துக்கொள்ளும் விகடன் மாணவநிரூபத்தை.
§§§§ஓகோ,இப்படித்தான் உங்களுக்குப் பிரித்தெழுதக் கற்றுக் கொடுத்தார்களோ?வாழிய நீர் பல்லாண்டு புலவரே!நக்கீரன் பிச்சை வாங்க வேண்டும் உங்களிடம்

-/பெயரிலி. said...

கும்மிங்களா, வூட்டு வேல பாக்கணும். முடிஞ்சி வந்து ரம்மி ஆடவெல்லாம் வசதிப்படுமா தெரியல்ல. சொல்லவேண்டியதைச் சொல்லியாகிவிட்டது; இதற்குமேலே குட்டையைக் குழப்பிக்கொண்டிருப்பதாக ஆகிவிடும். இதுவரை சொன்னதை வைத்துப் புரியாதவர்க்கு, இனியும் புரியுமென்றெல்லாம் நம்பிக்கையில்லை.

நீங்கள் புரியவேண்டுமென எதிர்பார்த்தும் இங்கு போடவில்லை; மௌனமாக வாசித்துக்கொண்டிருக்கும் தமிழ்மணத்தின் பெரும்பாலான பதிவர்கள், வாசகர்கள் எதற்காகச் சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருக்கின்றதென்பதை இப்போதாவது, சில குழுக்கள் திரிப்பதன் மறுபக்கத்தை முற்றாகவே தெளியப் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

வணக்கம் நன்றி எல்லாமே. இஷ்டப்படி உங்க எல்லைக்குள்ளேயே நின்னு ஆடுங்க. அடுத்தவன் பங்களா விண்டோ கண்ணாடிமேலே பந்தை எகிர விட்ராதீங்க. கேஸாயிடும். பதிவு போட இப்படி ஏதாச்சும் ஆளு, பொருளு கெடைச்சாத்தானே!

நல்லாயிருங்க! வார இறுதி நன்றாகவே உங்கள் அனைவருக்கும் கழியட்டும். வரட்டுமா?

tamilan thoughts said...

-/பெயரிலி. said...

கும்மிங்களா, வூட்டு வேல பாக்கணும். முடிஞ்சி வந்து ரம்மி ஆடவெல்லாம் வசதிப்படுமா தெரியல்ல. சொல்லவேண்டியதைச் சொல்லியாகிவிட்டது; இதற்குமேலே குட்டையைக் குழப்பிக்கொண்டிருப்பதாக ஆகிவிடும். இதுவரை சொன்னதை வைத்துப் புரியாதவர்க்கு, இனியும் புரியுமென்றெல்லாம் நம்பிக்கையில்லை.////

கும்மி அடிப்பதில் பெயரிலி முதல் ரேங்க் என தெரியப்படுத்தியமைக்கு நன்றி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெருமதிப்பிற்குரிய பெயரிலி ஐயா,

ஒரு தடுத்து வைக்கப்பட்ட ப்ரொஃபைலில் வந்து தமிழ்மணம் சார்பாக என்று பின்னூட்டம் இட்டால் உடனே நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? பார்க்க முடியாத அந்த ப்ரொஃபைலை வைத்து நீங்கள் நிஜமாவே தமிழ்மணம் சார்பாக வந்திருக்கிறீர் என்று கண்டுகொள்ளும் அளவுக்கு மந்திர வித்தைகள் எங்கள் வசம் இல்லை ஐயா.

///////நகைச்சுவைக்கும் உண்மையற்ற தகவலைக் கொடுப்பதற்குமான வேறுபாட்டினை நீங்கள் அறிந்துகொண்டுதான் இப்பதிவினை இட்டிருக்கின்றீர்கள் என் நம்புகிறேன்.//////

நீங்கள் இப்படி நம்புவதற்கு நாங்கள் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அந்தக் கருத்து உங்களை புண்படுத்துகிறது என்றோ, அதை நீக்கவேண்டும் என்றோ எந்த இடத்திலும் கூறவில்லையே. நீக்குவதற்கு மட்டும் பதிவர்களைத் தேடி மெயில் அனுப்பி வரும் நீங்கள் அப்போதே எங்களுக்கு மெயில் அனுப்பி, இதை நீக்கிவிடுங்கள் என்று ஒரே ஒரு வரி சொல்லி இருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காதே? அதை ஏன் சொல்லவில்லை? இல்லை கண்டனம் செய்கிறேன் என்றாவது சொல்லி இருக்கலாமே?


//////உபதொழில் : ரேங் போடுதல்/ இதைத் தமிழ்மணம் செய்வதில்லை. மொக்கைக்குக் கும்மியடிப்பவர்கள் செய்வது :-)///////

தமிழ்மணம் தானே ரேங் தரவரிசையை வாராவாரம் வெளியிடுகிறது, நீங்கள் சொல்லும் பதிவர்களா? நீங்கள் திருட்டுத்தனம் செய்து ரேங் தரவரிசை வெளியிடுகிறீர்கள் என்றா சொல்லி இருக்கிறோம்? நன்றாக படித்து பாருங்கள்.


///// /விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை///////

இங்கே தமிழ்மணம் கேள்வி கேட்பதை அனுமதிப்பதில்லை என்றோ, அல்லது கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் என்றோவா சொல்லி இருக்கிறோம்? இல்லை அப்படித்தான் அர்த்தம் வருகிறதா?


//////வாசித்த தரவுகளை வைத்துக்கொண்டே சொன்னோமென்பதையும் "unethical aggregator" என்று சொன்னதையும். ////

தமிழ்மணத்தை பற்றி நீங்கள்தானே ஐயா நட்சத்திர வாரம் ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கினீர்கள், அது எதற்கு பொழுது போக்கிற்கா? சில பதிவுகளை நீக்குவதும் அதையே காசு கொடுத்தால் ஏற்றுகு கொள்வதும், இதை எப்படி வகைப்படுத்த சொல்கிறீர்கள்?

//////இதற்கு டெரர் கும்பலிலும் பதிலில்லை; இங்கும் தவிர்த்துச் சுற்றியே வண்டியை ஓட்டிக்கொண்டு போய்விடுகிறீர்கள்.//////

கும்பல் என்ற வார்த்தையை இங்கே கடுமையாக கண்டனம் செய்கின்றேன்.
நன்றி!

tamilan thoughts said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெருமதிப்பிற்குரிய பெயரிலி ஐயா,///

நீங்க மட்டும் தான் பெரிய விளக்கம் போடுவிங்களா?

வெளங்காதவன்™ said...

//-/பெயரிலி. said...

கும்மிங்களா, வூட்டு வேல பாக்கணும். முடிஞ்சி வந்து ரம்மி ஆடவெல்லாம் வசதிப்படுமா தெரியல்ல. சொல்லவேண்டியதைச் சொல்லியாகிவிட்டது; இதற்குமேலே குட்டையைக் குழப்பிக்கொண்டிருப்பதாக ஆகிவிடும். இதுவரை சொன்னதை வைத்துப் புரியாதவர்க்கு, இனியும் புரியுமென்றெல்லாம் நம்பிக்கையில்லை.

நீங்கள் புரியவேண்டுமென எதிர்பார்த்தும் இங்கு போடவில்லை; மௌனமாக வாசித்துக்கொண்டிருக்கும் தமிழ்மணத்தின் பெரும்பாலான பதிவர்கள், வாசகர்கள் எதற்காகச் சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருக்கின்றதென்பதை இப்போதாவது, சில குழுக்கள் திரிப்பதன் மறுபக்கத்தை முற்றாகவே தெளியப் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

வணக்கம் நன்றி எல்லாமே. இஷ்டப்படி உங்க எல்லைக்குள்ளேயே நின்னு ஆடுங்க. அடுத்தவன் பங்களா விண்டோ கண்ணாடிமேலே பந்தை எகிர விட்ராதீங்க. கேஸாயிடும். பதிவு போட இப்படி ஏதாச்சும் ஆளு, பொருளு கெடைச்சாத்தானே!

நல்லாயிருங்க! வார இறுதி நன்றாகவே உங்கள் அனைவருக்கும் கழியட்டும். வரட்டுமா?///

அப்போ கேள்விக்கு பதில், இல்லைதானே?

Yoga.s.FR said...

ஆமா,நான் கூட மறந்துட்டேன்!பெயரிலி,நான் வெறும் ஒண்ணாம்ப்புத் தான்!அது பேரு என்ன?எல்.கே.ஜீ யா? யூ.கே.ஜீ யா?என்ன கருமாந்திரமோ,பர்ஸ்ட் ஸ்ராண்டட்டு(1 ST STD),அம்புட்டுத் தான்!

Yoga.s.FR said...

கருத்துக்களுக்கு பதிலுரைக்க மறுத்து ஓடுபவன்.........................(சொல்ல வேண்டியதில்லை)

Yoga.s.FR said...

நல்லாயிருங்க! வார இறுதி நன்றாகவே உங்கள் அனைவருக்கும் கழியட்டும். வரட்டுமா?////உங்களிடமிருந்து வாழ்த்துப் பெறுவதை விட....................................!

tamilan thoughts said...

நீங்கள் புரியவேண்டுமென எதிர்பார்த்தும் இங்கு போடவில்லை; மௌனமாக வாசித்துக்கொண்டிருக்கும் தமிழ்மணத்தின் பெரும்பாலான பதிவர்கள், வாசகர்கள் எதற்காகச் சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருக்கின்றதென்பதை இப்போதாவது, சில குழுக்கள் திரிப்பதன் மறுபக்கத்தை முற்றாகவே தெளியப் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.//


அந்த மௌனமான பதிவர்கள் உங்கள் பக்கம் என எதை வைத்து நம்புகிறீர்கள்? அவர்களும் இங்கே கலந்து கொண்டால் அவர்களையும் கும்மி கும்பல்ஸ் என பெயர் சொல்லுவிங்க. அதுக்கு தான் ஒதுங்கி இருக்காங்க.

tamilan thoughts said...

ஐயா பெருந்தகை பெயரிலி அவர்களே, கடந்த இரண்டு மாதத்துக்கு முன் ஒரு புதிய பதிவர் திடீரென தோன்றினார். ஒரு மாதம் பதிவுகள் பல்சுவையாக வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த பதிவில் ஜூலை 2010 முதல் பதிவு போட்டதாக காட்டுகிறது. இது வாசகர்களை ஏமாற்றும் வித்தை தானே. அந்த வித்தைகாரர் இப்படி செய்ததை யாராவது கேட்டார்களா?அந்த பழைய இடுகைகளும் உங்கள் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு பல ஹிட்ஸ் வாங்கியவையே. இதை நீங்கள் அனுமதிக்கறீர்களா? அல்லது தெரிந்து இப்போது சும்மா இருக்கிறீர்களா? திடீரென அவ்வளவு இடுகைகள் எங்கிருந்து வந்தது? அந்த இடுகைகள் எங்கிருந்து வந்தது என காரணம் அறிவித்து ஒரு இடுகை போட்டால் மட்டும் போதுமா? அவர் புதியவர் என்று நினைத்த அனைவரும் முட்டாள்களா?

tamilan thoughts said...

திரு பெருமதிப்புமிகு பெயரிலி அவர்களே,
அந்த புதிய பதிவர் தமிழ்மணத்தை கரைத்து குடித்தவரா? உங்கள் சார்பாகவே பேசுறாரே. இத்தகைய வித்தைகாரருக்கு முதலிடம் வேற? என்ன கொடுமை சார் இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ் ரசிகா said...
திரு பெருமதிப்புமிகு பெயரிலி அவர்களே,
அந்த புதிய பதிவர் தமிழ்மணத்தை கரைத்து குடித்தவரா? உங்கள் சார்பாகவே பேசுறாரே. இத்தகைய வித்தைகாரருக்கு முதலிடம் வேற? என்ன கொடுமை சார் இது?///////

ஆஹா இது புரிவது போல் இருக்கே?

tamilan thoughts said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ் ரசிகா said...
திரு பெருமதிப்புமிகு பெயரிலி அவர்களே,
அந்த புதிய பதிவர் தமிழ்மணத்தை கரைத்து குடித்தவரா? உங்கள் சார்பாகவே பேசுறாரே. இத்தகைய வித்தைகாரருக்கு முதலிடம் வேற? என்ன கொடுமை சார் இது?///////

ஆஹா இது புரிவது போல் இருக்கே?///

திரித்தவனை புரிதல் நல்ல விசயம்தான்....

நாய் நக்ஸ் said...

அனைவருக்கும் ....நன்றி....மீண்டும்
பிறகு ஆரம்பிப்போம் ......
நல்ல இரவு வணக்கம் ....

மாணவன் said...

follow-up

நாய் நக்ஸ் said...

-/பெயரிலி. said...
;-)
ஆனந்தவிகடன் அரைவேக்காட்டுச்சஞ்சிகை என்பது என் |தனிப்பட்ட| கருத்து; /////

எனில் அதை எவ்வாறு பொது இடத்தில்
சொல்லலாம் ???...

பரந்து விரிந்த %^&*%%%^*&*() இடத்துல
சொல்லிக்கவேண்டியது தானே ...???

வெளங்காதவன்™ said...

இவருக்கும் டோமருக்கும் சம்பந்தம் இருக்கா?

வெவரம் தெருஞ்சவங்க வெளக்கவும்!

K said...

ஐயா பெருந்தகை பெயரிலி அவர்களே, கடந்த இரண்டு மாதத்துக்கு முன் ஒரு புதிய பதிவர் திடீரென தோன்றினார். ஒரு மாதம் பதிவுகள் பல்சுவையாக வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த பதிவில் ஜூலை 2010 முதல் பதிவு போட்டதாக காட்டுகிறது. இது வாசகர்களை ஏமாற்றும் வித்தை தானே./////////

அன்பின் தமிழ் ரசிகா! ஹி ஹி ஹி அது நான் தானுங்கோ! நீங்கள் என்னைப் பல இடங்களில் வித்தைக் காரர் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது!

நிஜமாகவே எனக்கு பல “ வித்தைகள்” தெரியும்!

ஹி ஹி ஹி எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சு! நாங்க ரெண்டுபேரும் ஏன் லவ் பண்ணக் கூடாது??

நீங்கள் என்னைப் பார்த்து “ மாயம் செய்தானோ நெஞ்சைக் காயம் செய்தானோ” என்று பாடுவது மாதிரியே இருக்கு!

ரசிகா, ஐ லவ் யூ!

K said...

அந்த பழைய இடுகைகளும் உங்கள் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு பல ஹிட்ஸ் வாங்கியவையே. இதை நீங்கள் அனுமதிக்கறீர்களா? அல்லது தெரிந்து இப்போது சும்மா இருக்கிறீர்களா? திடீரென அவ்வளவு இடுகைகள் எங்கிருந்து வந்தது? //////

ஓ அதுவா? ஓட்ட வட ஓட்டவடன்னு ஒருத்தரு இருந்தாரு! ஒருநாள் அவரைப் பிடிச்சு, ஆத்துல தள்ளிவிட்டுட்டு, அவரோட பதிவுகள நான் எடுத்துக்கிட்டேன்! சரியா?

வெளங்காதவன்™ said...

//Powder Star - Dr. ஐடியாமணி said...
ஐயா பெருந்தகை பெயரிலி அவர்களே, கடந்த இரண்டு மாதத்துக்கு முன் ஒரு புதிய பதிவர் திடீரென தோன்றினார். ஒரு மாதம் பதிவுகள் பல்சுவையாக வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த பதிவில் ஜூலை 2010 முதல் பதிவு போட்டதாக காட்டுகிறது. இது வாசகர்களை ஏமாற்றும் வித்தை தானே./////////

அன்பின் தமிழ் ரசிகா! ஹி ஹி ஹி அது நான் தானுங்கோ! நீங்கள் என்னைப் பல இடங்களில் வித்தைக் காரர் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது!

நிஜமாகவே எனக்கு பல “ வித்தைகள்” தெரியும்!

ஹி ஹி ஹி எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சு! நாங்க ரெண்டுபேரும் ஏன் லவ் பண்ணக் கூடாது??

நீங்கள் என்னைப் பார்த்து “ மாயம் செய்தானோ நெஞ்சைக் காயம் செய்தானோ” என்று பாடுவது மாதிரியே இருக்கு!

ரசிகா, ஐ லவ் யூ!////

அண்ணே! நீங்கள் உங்கள் இடுகையில் தமிழ்மணத்துக்கு எதிரா கமெண்டு போட மெனக் கெட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் கமண்டவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

K said...

அந்த இடுகைகள் எங்கிருந்து வந்தது என காரணம் அறிவித்து ஒரு இடுகை போட்டால் மட்டும் போதுமா? ////////

அப்புறம் எத்தனை இடுகை போட்டா நீங்க ஒத்துக்குவீங்க?

சரி சரி உங்களுக்காக இன்னும் 40 இடுகைகள் போடுறேன்!

ச்சும்மா ச்சுமா கோபம் மாதிரி நடிக்காதீங்க! என்னோட பதிவுக்கும் வாங்க! பழகுங்க!

அப்புறம் என்னைய உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! ஹி ஹி ஹி ஏன்னா, நான் பழகுறவிதமே தனி, ஹி ஹி ஹி!!

K said...

அண்ணே! நீங்கள் உங்கள் இடுகையில் தமிழ்மணத்துக்கு எதிரா கமெண்டு போட மெனக் கெட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் கமண்டவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///////

நண்பா! நான் அப்படிச் சொல்லவில்லை! தமிழ்மணமே தேவையில்லை! திரட்டிகளே தேவையில்லை என்று அடியோடு வெறுப்போர் அங்கு வந்து மெனக்கட வேண்டாம் என்றுதான் சொன்னேன்!

ஒரு விஷயம் நமக்குத் தேவையில்லைன்ன்னா, அதை அடியோடு மறந்துவிடுவதுதானே நல்லது!

தமிழ்மணம் பற்றிய மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதற்கு உங்களுக்கு பரிபூரண உரிமை உண்டு! இப்போதே வாருங்கள்! உங்கள் சுதந்திரமான கருத்துக்களையும் தீர்வுகளையும் முன்வையுங்கள்!

காத்திருக்கிறேன்!

IlayaDhasan said...

யோவ்,தமிழ் மணத்தில் சேர அப்படின்னு லிங்க் வச்ருக்கையே ,அதே மாதிரி ,
தமிழ் மணத்தில் இருந்து விலக ,அப்படின்னு ஒரு லிங்க் வையா மொதல்ல தைரியம் இருந்தா?
எங்க ஐ டி , பாஸ்வோர்ட் வெரிபை பண்ணி ,உடனே தூகுரமாதிறியோ இல்ல ஒரு கன்பார்மாசண் மெயில் அனுப்பி தூக்ரமாதிரி வசதி பண்ணுயா..

சும்மா நாங்க இவருக்கு மெயில் அனுபனுமாம் , ஆனா இவங்க தூக்க மாட்டாங்களாம் ,அப்புறம் நாம அத பதிவுல சுட்டி காட்டக் கூடாதாம்..
எய்யா,உங்க ஆதேண்டி காசன் அவளளவு மோசமா ? எங்க ஈமெயில் ஐ ஐடி வாங்கி யாராருக்கு வித்தையோ, கண்ட கர்மாந்த்றேமெல்லாம் உள்ள
வந்து விழுகுது ...

நான் சொன்ன மாதிரி நீ மட்டும் வெலகுரதுகு லிங்க போடு, அப்புறம் பாரு எவளவு தன் மானமுள்ள பதிவர்கள் இருக்கோம்னு...
இதை தமிழ் மணத்திற்கு ஊதும் சங்காக இருக்க ஒரு வாய்ப்பாக நீயே திரும்ப திரும்ப அடிகோடிட்டு உருவாகிட்ட....எழுக தமிழ் பதிவர்களே,
அடக்கி ஆளத் துடிக்கும் இந்த பெயரிலியின் கொட்டத்தை ஒடுக்குவோம் ஒன்று சேர்ந்து ...

godfather said...

///அன்பின் தமிழ் ரசிகா! ஹி ஹி ஹி அது நான் தானுங்கோ! நீங்கள் என்னைப் பல இடங்களில் வித்தைக் காரர் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது!

நிஜமாகவே எனக்கு பல “ வித்தைகள்” தெரியும்! ///

அமா உனக்கு நிறைய வித்தைகள் தெரியும்.. அதுக்கு சாட்சியே உன் ப்ளாக் தான். ஒரு பிளாக்குக்கு பலமுறை பேரை மாத்தி மாத்தி வச்சு தமிழ்மணத்தில் ஹிட்ஸ் வாங்குனியே... இதுக்கு பேரு தான் வித்தை. உன்னால ஒரு பேருல பதிவை நடத்த முடியுதா? தமிழ்மணம் தரத்துக்கு அலையிற நீ இன்னும் என்ன வேணாலும் செய்வ? எத்தன தடவ பேரையும் மாத்துவ. வாசகர்களையும் முட்டாள் ஆக்குவ. நீ செயற சித்து விளையாட்டை தமிழ்மணமும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குதே. ஏனென்றால் உன் இடுகைகளையும் அவங்க இணைக்கராங்களே?

////ஓ அதுவா? ஓட்ட வட ஓட்டவடன்னு ஒருத்தரு இருந்தாரு! ஒருநாள் அவரைப் பிடிச்சு, ஆத்துல தள்ளிவிட்டுட்டு, அவரோட பதிவுகள நான் எடுத்துக்கிட்டேன்! சரியா?////

ஓட்டவடை அப்படிங்கற பேரையே நீ எத்தன தடவ மாத்துன. நீ சொல்ற காரணத்த நாங்க காமெடியா ஏத்துக்கரனும். அது உனக்கு பிடிக்கும். தமிழ்மணத்துக்கும் பிடிக்கும். அவங்களும் அதை கண்டுக்கற மாட்டாங்க. இந்த பிராடு வேலைக்கு காப்பி பேஸ்ட் மற்றும் கவர்ச்சியான தலைப்புக்கள் மோசமில்லை.

/////சரி சரி உங்களுக்காக இன்னும் 40 இடுகைகள் போடுறேன்!

ச்சும்மா ச்சுமா கோபம் மாதிரி நடிக்காதீங்க! என்னோட பதிவுக்கும் வாங்க! பழகுங்க! /////

நீ எப்பிடி பதிவு போட்டாலும் நாங்க வரணும். ஆனா மத்தவங்களை நீ புகாரா சொல்லுவ. உனக்கு மட்டும் ஒரு நியாயம்... மத்தவங்களுக்கு??

////அப்புறம் என்னைய உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! ஹி ஹி ஹி ஏன்னா, நான் பழகுறவிதமே தனி, ஹி ஹி ஹி!!////

நீ மாத்தி மாத்தி பழகுறவன் தானே. நீ எப்படிவேனாலும் பேசுவ...

IlayaDhasan said...

// இங்கிருக்கும் பெரும்பான்மையான பதிவர்கள், அவர்கள் வீட்டிலே குழந்தைகளிருக்கும்போது பதிவுகளைத் தமிழ்மணமூடாகச் சென்றடையும் பதிவர்கள். //

அங்க வர்ற படத்தோட கூடிய 'பே' பண்ண விளம்பரங்களை பாருங்கள் . இதை பார்த்தவுடன் ,குடும்பத்தோடு
வாங்க தமிழ் மணம் படிக்க வந்தவர்கள் , சுத்தமான இடத்திற்கு வந்துவிட்டோம் என்று புள கான்கிதம் அடைவார்கள்.

இப்போதும் ஓடி கொண்டிருக்கும் விளம்பரங்கள் இவை:

**பூனம் வெளியிட்ட குளிக்கும் வீடியோ
**அனுச்காவிற்கு இச் கொடுத்து மாட்டிய நடிகர்
**சினேகாவின் பர்சனல் படங்கள்

இத கேட்டா திரிக்கிரானுங்க சொல்ர ரொம்ப நல்லவரு இந்த 'தல' .

வெளங்காதவன்™ said...

//தமிழ்மணம் பற்றிய மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதற்கு உங்களுக்கு பரிபூரண உரிமை உண்டு! இப்போதே வாருங்கள்! உங்கள் சுதந்திரமான கருத்துக்களையும் தீர்வுகளையும் முன்வையுங்கள்!

காத்திருக்கிறேன்!////

கருத்திட்டாயிற்று. காரணமானவர் வந்து விளக்கம் சொல்லாமல் தீர்வேது?

வெளங்காதவன்™ said...

// IlayaDhasan said...
யோவ்,தமிழ் மணத்தில் சேர அப்படின்னு லிங்க் வச்ருக்கையே ,அதே மாதிரி ,
தமிழ் மணத்தில் இருந்து விலக ,அப்படின்னு ஒரு லிங்க் வையா மொதல்ல தைரியம் இருந்தா?
எங்க ஐ டி , பாஸ்வோர்ட் வெரிபை பண்ணி ,உடனே தூகுரமாதிறியோ இல்ல ஒரு கன்பார்மாசண் மெயில் அனுப்பி தூக்ரமாதிரி வசதி பண்ணுயா///

ஹி ஹி ஹி....

நாய் நக்ஸ் said...

ஐயா மணி..சார் ....
நீங்க தான் பெயரிலி-யா???

ஏன் என்றால் ..அவர கண்டா உங்கள காணும் .....
உங்கள கண்டா அவர காணும் ....

அதான் கேட்கிறேன் ..

நாய் நக்ஸ் said...

ஐயா மணி..சார் ....///

எங்கேயாவது அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

நாங்க கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லி இருக்காரா ?????

போத்தாம் பொதுவா என் தங்கச்சிய நாய் கடிச்சிடுசி ..என்கிற கதை -யை
தவிர வேறு ஏதாவது சொல்லுகிறாரா ????

வெளங்காதவன்™ said...

NAAI-NAKKS said...
ஐயா மணி..சார் ....
நீங்க தான் பெயரிலி-யா???

ஏன் என்றால் ..அவர கண்டா உங்கள காணும் .....
உங்கள கண்டா அவர காணும் ....

அதான் கேட்கிறேன் ..///

மணி அண்ணே! உங்க "பெயரிலி"ய கொஞ்சம் வெளக்க சொல்லுங்க...
இப்போ வரைக்கும் அவர் கேட்ட கேள்விகளில் ஒண்ணுக்குமே பதில் சொல்லல!

வெளங்காதவன்™ said...

நான் சாப்பிட்டா அது சூயிங்கம்...
நீ சாப்பிட்டா அது வேறு என்ற கருத்துடையவர் போலும், ஐயா பெயரிலி..

நாய் நக்ஸ் said...

ஐயா மணி..சார் ....///

நீங்க என்ன ஆல மரத்தடில குந்த வச்சி இருக்கிற நாட்டாமையா ????

நாட்டமை---எனில் ஒரு பக்கமாக இருக்ககூடாது .....

விகடனை பத்தி கூறிய கருத்துக்கு
உங்கள் நேரடியான பதில் என்ன ...

ஏன்னா ...நீங்கதான் ..பெயரிலி ....டவுட் ???

நாய் நக்ஸ் said...

விகடன் ஒரு துணுக்கு பத்திரிக்கையா ???

கோகுல் said...

என்னங்க இவ்வளவு நடந்திருக்கா?

வெளங்காதவன்™ said...

///கோகுல் said...
என்னங்க இவ்வளவு நடந்திருக்கா?///

இதைக் கொஞ்சமேனும் உணர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு கோகுல்!

வெளங்காதவன்™ said...

//NAAI-NAKKS said...
விகடன் ஒரு துணுக்கு பத்திரிக்கையா ???////

இல்லியா பின்னே? மெத்தப் படித்த மேதைங்களே சொல்லி இருக்காங்க!

ஆயிரம் இருந்தாலும் சரோஜாதேவி மாதிரி வருமா பாஸ்?

Anonymous said...

ஒன்றுமே தெரியாத பதிவர்களுக்கு தமிழ்மணம் மட்டுமே பிரபலமாக்குகிறது என்று உளறிக் கொட்ட்டும் அரைவேக்காடு பெயரற்றவனுக்கு,

தமிழ்மணம் என்பது இந்த பெயரிலியும், இப்போது அதில் உட்காந்து பைசா பார்த்துக் கொண்டிருக்கும் இத்துப் போனவர்களுக்கும் உரிமையானது அல்ல.

காசி ஆறுமுகம் என்ற நபர் ஆரம்ப காலத்தில் தமிழ் வலைப்பூ திரட்டி ஆரம்பித்த முன்முயற்சி எடுத்து துவக்கிய போது அப்போது வலைப்பூக்கள் எழுதிக் கொண்டிருந்த ஏராளமானோர் அதை எப்படி வடிவமைக்கலாம், எப்படியெல்லாம் முன்னேற்றலாம் என்று இராப்பகலாம ஆலோசனைகள் தந்திருக்கிறார்கள். தங்கள் வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

பூதூர் வைத்தியநாதய்யர் ஆனந்த விகடனை வாசனிடம் விற்ற போது அது நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்த பத்திரிகை. எனவே அதன் பிறகு விகடன் பெற்ற பெரு வெற்றி முழுதும் வாசன் அவர்களையே சேரும்.

ஆனால் இந்த இத்துப் போன கும்பல் தமிழ்மணத்தை வாங்கிய போது தமிழ்மணம் ஏராளமான தமிழ் வலைப்பதிவர்களின் ஆதரவோடு பெரு வெற்றி பெற்ற திரட்டி.

இந்த குழுவோ, இந்த பெயரிலியோ அதில் எந்த ஒரு சிறு முயற்சியும், ஈடுபாடும் காட்டவில்லை என்பது சரித்திர உண்மை.

சாதி/மதம் சார்ந்த பதிவுகளை நிறுத்தி வைக்கிறார்களாம்.

இதே தமிழ்மண திரட்டி நிர்வாகிகள் என்று சொல்லிக்கொள்ளும் கும்பலில் ஒரு நபர் சில பல ஆண்டுகளுக்கு முன்பு தனது சாதிப் பெயரில் ஒரு வலைப்பூ வைத்து சக பதிவர்களை கண்டபடிக்கு திட்டிக் கொண்டு, பிறகு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு ஆடு திருடிய கள்வன் போல மாட்டிக் கொண்டு முழித்தது அனைவருக்கும் தெரிந்த கதை.

அந்த ஆட்டுத் திருடனை பொறி வைத்து பிடித்த சிலரை அப்போது அவசர அவசரமாக தமிழ்மணத்திலிருந்து நீக்கினார்கள் இந்த ஆட்கள்.

இன்னமும் அந்த ஆள் தமிழ்மணத்தில் அலைந்து திருந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த சாதிப் பதிவு மூடப்பட்டிருக்கிறது. இப்போது வேறு எந்த சாதிப்பதிவு துவங்கி யாரை திட்டிக் கொண்டிருக்கிறானோ!

விகடனைப் பற்றி இந்த பெயரிலி கூறுவதால் விகடனைப் படிக்கும் கோடானு கோடி வாசகர்களின் தலை அல்ல சகல பாகங்களிலிருக்கும் முடியிலிருந்து ஒன்றாவது உதிர்ந்து விடவா போகிறது? விட்டுத் தள்ளுங்கள்.

Anonymous said...

தமிழ்மணம் இப்போதெல்லாம் பத்தோடு பதினொன்று.

முதன் முதலில் ஆரம்பித்த திரட்டி என்பதினால் இன்னமும் தாக்குப் பிடிக்கிறது.

இந்த இத்துப் போனவர்களின் நல்ல நேரம், சாகரன் மறைந்தார். இல்லையென்றால் அப்போது தேன்கூடு திரட்டி முதலிடம் பெற்று இவர்கள் இன்றைக்கு இருக்குமிடம் தெரியாமல் போயிருப்பார்கள். இப்போது மட்டும் என்ன வாழ்கிறார்கள் என்பது வேறு விடயம்.

ஒன்றரையணா பொறாத தமிழ்மணம் என்ற இத்துப் போன வெப் சைட்டை வைத்து கொண்டே இந்த பேச்சு பேசுகிறதே, அப்படியெனில் விகடனெல்லாம் எப்படியெல்லாம் பேசலாம்?

வெளங்காதவன்™ said...

///அந்த ஆட்டுத் திருடனை பொறி வைத்து பிடித்த சிலரை அப்போது அவசர அவசரமாக தமிழ்மணத்திலிருந்து நீக்கினார்கள் இந்த ஆட்கள்.///

ம்ம்ம்ம்....

//விகடனைப் பற்றி இந்த பெயரிலி கூறுவதால் விகடனைப் படிக்கும் கோடானு கோடி வாசகர்களின் தலை அல்ல சகல பாகங்களிலிருக்கும் முடியிலிருந்து ஒன்றாவது உதிர்ந்து விடவா போகிறது? விட்டுத் தள்ளுங்கள்.///

உண்மைதான்... ஆனால், அவர் சார்ந்திருக்கும் ஒரு ஊடகம்(???) பற்றி உண்மையை எழுதினாலே கொதிக்கிறாரே...

விகடனைப் பற்றிய பின்னூட்டம் மட்டும் எவ்வகையில் நியாயம்?

Anonymous said...

தமிழ் வலைப்பூக்கள் 2003-லிருந்து துவங்கியது.

அப்போது எழுத ஆரம்பித்தவர்கள் இப்போது எத்தனை பேர் இந்த நாத்தம்பிடித்த திரட்டியில் இருக்கிறார்கள் என்று பார்த்தாலே இவர்களின் பவுசு தெரிந்து விடும்.

இவனெல்லாம் டாக்டரா, எண்ஜிநியரா இருக்கானுங்களாம். பதிவு எழுதரவய்ங்க எல்லாம் தான் வேலை வெட்டி இல்லாம சுத்துறாய்ங்க.

போங்க்டா.. போய் முடிஞ்சா அந்த வேலையாச்சும் ஒழுங்கா பாருங்க.

அதுக்கு வக்கத்து தானே பதிவர்களிடம் காசு புடுங்கலாம்ன்னு ஆசைப்பட்டு அங்கே இங்கே விளம்பரம் ஆரம்பிச்சு ஆப்பு புடிச்ச குரங்கு போல (குரங்கு மன்னிக்க) திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கீங்க.

நாய் நக்ஸ் said...

Anonymous said.../////

நோ ..நோ....விட முடியாது ....
சின்ன &^^&&(&^^%% -க்கு புரியவசே ஆகணும் ....

வெளங்காதவன்™ said...

///போங்க்டா.. போய் முடிஞ்சா அந்த வேலையாச்சும் ஒழுங்கா பாருங்க.///

ஐயா! நாம் இவ்வாறு பேசும்போது, கொஞ்சம் மரியாதை வார்த்தைகளைக் கையாளலாமே?

இவ்வாறு நாமும் தரக்குறைவாகப் பேசினால், நமக்கும் "அவருக்கும்" என்ன வித்தியாசம்?

Anonymous said...

ஆரம்பகாலத்தில் விகடனில் தமிழ்மணம் பற்றி சக வலைப்பதிவர்கள் சொல்லியே எழுதப்பட்டது. விகடன் என்றில்லை, இந்த இத்துப் போன ஆள் இப்போது பழிக்கும் பல தமிழ் இதழ்களில் தமிழ்மணம் குறித்து வெளியிடச் செய்யப்பட்டது.

இப்போது வர்த்தக ரீதியில் இவர்களுக்குச் சோறு போட பயன்படும் என்று தமிழ்மணத்தை பயன்படுத்த நினைக்கும் வேளையில் அதே போன்ற இலவச விளம்பரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இவர்களின் பேராசையை தெரிந்து கொண்ட இதழ்கள் இவர்களைக் கண்டு கொள்வதில்லை.

எனவே தான் தமிழ் இதழ்களின் மீது கோபம்!

சூரியனைப் பார்த்து, (நாய் மன்னிக்கவும்)

வெளங்காதவன்™ said...

/// NAAI-NAKKS said...
Anonymous said.../////

நோ ..நோ....விட முடியாது ....
சின்ன &^^&&(&^^%% -க்கு புரியவசே ஆகணும் ....////

அவரு இன்னிக்கு லீவ் லெட்டர் கொடுத்துட்டு தூங்கப் போயிட்டாரு போல அண்ணே!

Anonymous said...

//நமக்கும் "அவருக்கும்" என்ன வித்தியாசம்?//

அவிய்ங்களுக்கு அவிய்ங்க மொழியிலேயே சொன்னா கூட புரியாதாம்!

Anonymous said...

தமிழ்மணம் நிர்வாகிகள் அப்படீன்னு ஒரு பத்து பதினஞ்சு பேரு லிஸ்ட்டு போட்டாய்ங்களே.

மத்தவங்க எல்லாம் எங்கே போனாய்ங்க?

ரெண்டு பேரு மட்டும் ரொம்பவே பொங்குறாய்ங்களே. அது ஏன்?

இண்டிபிளாகர் said...

தமிழின் முதல் திரட்டி தமிழ்மணம். ஆனால் தமிழ்மணம் தான் தமிழின் நம்பர் 1 திரட்டி என்பதெல்லாம் உடான்ஸ்.

யாரோ said...

பாருங்கள் சாதி மதி துவேசமற்ற தமிழ்மண நிர்வாகி ஒருவரின் மறுபக்கத்தை

http://vanthiyathevan.blogspot.com/2006/11/blog-post.html

வெளங்காதவன்™ said...

/// Anonymous said...
தமிழ்மணம் நிர்வாகிகள் அப்படீன்னு ஒரு பத்து பதினஞ்சு பேரு லிஸ்ட்டு போட்டாய்ங்களே.

மத்தவங்க எல்லாம் எங்கே போனாய்ங்க?

ரெண்டு பேரு மட்டும் ரொம்பவே பொங்குறாய்ங்களே. அது ஏன்?////

இங்கயே ஆல்ரெடி அம்பது கேள்விக்கு பதில் பெண்டிங்...

இது அம்பத்தி ஒண்ணாவது கேள்வி!

வெளங்காதவன்™ said...

ஐயா!

கொஞ்சம் ஐ.டி. யோட வந்தா சொகமா இருக்கும்...

அனானியா வந்தா, அவிங்க பயந்துட்டாங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க!

வெளங்காதவன்™ said...

ஐயா!

கொஞ்சம் ஐ.டி. யோட வந்தா சொகமா இருக்கும்...

அனானியா வந்தா, அவிங்க பயந்துட்டாங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க!

நாய் நக்ஸ் said...

அவனுங்க அவுங்க பொழைப்ப பார்க்கிறாங்க .....நாமதான் வேலை வெட்டி இல்லாம கூவிகிட்டு இருக்கோம் .....

வெளங்காதவன்™ said...

///NAAI-NAKKS said...
அவனுங்க அவுங்க பொழைப்ப பார்க்கிறாங்க .....நாமதான் வேலை வெட்டி இல்லாம கூவிகிட்டு இருக்கோம் .....///

ஆமாண்ணே!

நாய் நக்ஸ் said...

MR..MANI...BEFORE U SENDING A LETTER

WILL U PL SHOW THE DRAFT TO US ???

WE MUST SEE IT...ITS NOT A PERSONAL FOR U AND TM...

UR LETTER IS BASED ON OURES....

SO THAT IM ASKING

IlayaDhasan said...

/விகடனில் மாணவ நிரூபரா?இவரா?அவர்கள் நொடித்துப் போன ஒன்றை அடி மாட்டு விலைக்கு வாங்கி தமிழை விற்றுப் பிழைக்க சொல்லிக் கொடுத்தார்களோ?/

ஆமாயா ஆ.வி. அடிமாடு வெலைக்கு வாங்கிச்சு.. எல்லாரும் தமிழ் ஸ்மெல் போய் சேர்ந்து ,
பெயரிலி மாதிரியே ஆணி புடுங்கற வேல பாப்போம் ...அவரு தமிழ் மணத்தில் மொத ரான்க்
அப்படின்னு பட்டம் கொடுத்து ,நம்மள பெரிய கோடிஸ்வரரா மாதிருவாறு ...ஏன்ன , இவர் தான்
கட்டணம் 'புடுங்கரதுல' மன்னன் ஆச்சே ...நமக்கும் பங்க கரெக்டா கொடுக்குற தங்க மகன் அவரு...
அய்யா வேலைக்கு மனு போடறதுக்கு லிங்க் இருக்கா ,இல்ல அதுக்கும் உன்ட தான் மெயில் அனுப்பனுமா?

Anonymous said...

//கொஞ்சம் ஐ.டி. யோட வந்தா சொகமா இருக்கும்...

அனானியா வந்தா, அவிங்க பயந்துட்டாங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க!//

அவனுங்க என்ன சொன்ன நமக்கென்ன. நாம உண்மையத் தானே சொல்றோம்

விகடகுமுதர் said...

தமிழ்ச்சேவை புரிகிறேன் என்ற பெயரில் இந்த திரட்டியை ஆரம்பித்த காசி ஆறுமுகம், தமிழின் முதல் திரட்டி என்ற காரணத்தினால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வக்கோளாறுகால் ராப்பகலாக கொடுத்த இலவச ஆலோசனைகள், இலவச விளம்பரங்கள் என அனைத்தையும் பயன்படுத்தி திரட்டியை உருவாக்கி ஓரளவு பிரபலமாகியவுடன் ‘தமிழ்’ வேண்டாம், ‘சேவை’ மட்டும் தேவை என்று தடாலடியாக இந்த கும்பலிடம் பெருந்தொகைக்கு விற்று விட்டுச் சென்றார். நல்ல வியாபாரி.

அதுவரை நம் திரட்டி என்று அரும்பாடுபட்டவர்கள் பலர் என்பதை மறுக்க முடியுமா?

ஆனால் தேனை முழுதும் குடித்துச் சென்றார் அவர்.

இந்த கும்பல் தான் வாங்கும் என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே பலர் இதற்கு பலவிதமாக உதவியிருக்க மாட்டார்கள்.

தமிழ்மணம் இன்று அடைந்த பெயருக்கு அன்றை பாடுபட்டோர் பலர்.

அதையெல்லாம் பெயரிலிக்கள் வசதியாக மறந்து விடும்.

இவர்களின் கைக்கு தமிழ்மணம் வருவதற்கு முன்னால் இந்த பெயரிலி தமிழ்மணத்திற்காக என்ன துரும்பை கிள்ளிப் போட்டிருக்கிறாராம்?

விகடனை கிண்டல் செய்கிறாயே. ஒரு பத்து பேருக்காவது புரியும் விதத்தில் உன்னால் தமிழில் எதுவும் எழுதத் தெரியுமா?

மூச்சை அடக்கி மூச்சா போனது போல காற்புள்ளி, அரைப்புள்ளி, புள்ளிகளே இல்லாமல் எழுதிக் கொண்டு விட்டு குறை சொல்வதைப் பாருங்கள் மக்களே!

IlayaDhasan said...

இந்த 'இறுதிக் கடிதம்' , பெயரிலியினால் தமிழ் மணத்தின் இறுதிப் பயணமாக ஆனால் தான் இந்த பஞ்சாயத்துக்கு
நல்ல தீர்வு கெடச்சதா அர்த்தம்..சும்மா கடிதம் அனுப்பினா வேஸ்ட் ...அய்யா கிளீன் ஆ சொல்லிடாக , ஒத்த 'வாத்தைய' கூட
நான் மாத்த மாட்டேன் அப்ப்டினிட்டு ...இதுக்கு மேல அந்த ஆள 'நோன்ட்ரதுகு' ஒன்னும் இல்லேன்னு சொல்லிக்கிட்டு
திரியுறாரு ...ஊதாலாம்ப்பா சங்க...வூ வூ ...வுவ்வு

நாய் நக்ஸ் said...

சரி ஒரு நாளைக்கு எத்தனை பேர் போஸ்ட் போடறாங்க ???

எத்தனை பேர் படிக்கிறாங்க ???

எதன் முலமாக லிங்க் கிடைக்கிறது ???

ஒரு 500 பேர் தமிழ் மனம் முலமாக படிப்பாங்களா ?????

சோ ..வாரம் 3500-5000 பேர் போகும் ஒரு தளத்தின் நிர்வாகி, வாரம் 10 லட்சம் புக் விற்கும் நிறுவனத்தை
இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்யலாமா ????
10 லட்சம்--எனில் ஒரு வீட்டுக்கு 4 பேர் என்றால் கூட
எத்தனை லட்சம் ......

இது இல்லாமல் இணையம் வேறு இருக்குது .....

உங்களுக்கே இது சிரிப்பா இல்லை ....

புலி-ய பார்த்து ------ எதோ பண்ண கதை தான் ....

நாய் நக்ஸ் said...

நான் வேணும்னா சவால் விடுறேன் ....தமிழ் மனத்தில ---ரேங்க் ,,,சூடான இடுக்கை ...இந்த மாதிரி எதுவுமே இல்லாமல் ஒரு ஒருமாதம் வைத்திருங்க....யார் அங்க வராங்கன்னு பார்ப்போம் .....
TRAFFIC STATUS,,,,POST இணைத்தல் ..எல்லாம் புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்---
ஆகிடும்.....


சவாலுக்கு தயாரா ????

இதய சுத்தி-உடன் பதில் சொல்லவும்...

ஷெல் WE START THE SAVAAL ?????

வெளங்காதவன்™ said...

///சவாலுக்கு தயாரா ????

இதய சுத்தி-உடன் பதில் சொல்லவும்...

ஷெல் WE START THE SAVAAL ?????////

இது எத்தனையாவது கேள்வி?

#அடப்போங்கண்ணே! வெறும் கேள்வி மட்டும் கேட்டுட்டே இருக்கிறது நல்லாவா இருக்கு?

சரோஜாதேவி லேட்டஸ்ட் ஒண்ணு இருக்கு... அனுப்பட்டுமா?

இலக்கியம் ஆராய்வோம் வாருங்கள்...

நாய் நக்ஸ் said...

/இது எப்படி வந்தது என்று தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளுக்கும், சக வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்கு தெரியும்! அதனை “ வேறு” எவருக்கும் விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை!

ஒரு வீட்டில் குடியிருக்கிறோம்! அந்த வீட்டில் நிறையப் பொருட்கள் வாங்கி சேகரிக்கிறோம்! பின்னர் புதிய வீடு வாங்கி, அங்கே செல்லும்போது, பழைய வீட்டில் இருந்து பொருட்களைக் கொண்டு செல்வது மிகவும் இயல்பானதும், அவசியமானதுமாகும்! ///

இந்த லிங்க் பாருங்க வாசகர்களே...
http://www.tamilaathi.com/2011/09/blog-post_04.html
இந்த பதிவுல நிறைய பதிவர்களை பற்றி போட்டிருக்க. ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி. அப்ப நீ ஐடியாமணியா நடிச்சுட்டு இருந்த? ஐடியமணி அப்படின்னு ப்ளாக் ஆரம்பிச்ச உடனே மாத்தியோசி ராஜீவன் தான் ஐடியாமணினு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே... வீடை வீடா நெனச்சா நல்லா இருக்கும்....
காபரே ஆடற கூத்தாடி ப்ளாக் ஆரம்பிச்சா ஒவ்வொரு பொண்ணை மாத்துற மாதிரி பிளாக்கும் மாத்துவ

நாய் நக்ஸ் said...

IDEA MANI SAID......---THERE.....

காட்ஃபாதர் போலி ப்ரொஃபைல்ல வந்திருக்கான்னு சொல்றார், அதே மாதிரிதான் பெயரிலியும் வந்தார், அப்புறம் அவர் மட்டும் எப்படி அவருக்கு பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கிறார்????


சாரி மணி ..உங்களை ஒருமை -ல போட்டுட்டேன் ....TYPEING -LA வந்த தவறு ...

tamilan thoughts said...

///இந்த லிங்க் பாருங்க வாசகர்களே...
http://www.tamilaathi.com/2011/09/blog-post_04.html
இந்த பதிவுல நிறைய பதிவர்களை பற்றி போட்டிருக்க. ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி. அப்ப நீ ஐடியாமணியா நடிச்சுட்டு இருந்த? ஐடியமணி அப்படின்னு ப்ளாக் ஆரம்பிச்ச உடனே மாத்தியோசி ராஜீவன் தான் ஐடியாமணினு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே... வீடை வீடா நெனச்சா நல்லா இருக்கும்....
காபரே ஆடற கூத்தாடி ப்ளாக் ஆரம்பிச்சா ஒவ்வொரு பொண்ணை மாத்துற மாதிரி பிளாக்கும் மாத்துவ///

ஆகா நாய்னக்ஸ் உங்க புள்ளி விவரம் ஐடியாமணி பற்றிய உண்மைகளை எடுத்து சொல்கிறது.

tamilan thoughts said...

NAAI-NAKKS said...

IDEA MANI SAID......---THERE.....

காட்ஃபாதர் போலி ப்ரொஃபைல்ல வந்திருக்கான்னு சொல்றார், அதே மாதிரிதான் பெயரிலியும் வந்தார், அப்புறம் அவர் மட்டும் எப்படி அவருக்கு பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கிறார்????


சாரி மணி ..உங்களை ஒருமை -ல போட்டுட்டேன் ....TYPEING -LA வந்த தவறு ...//

அவரு தப்பா எடுத்துக்க மாட்டாரு... நல்லவர்... வல்லவர்...

K said...

IDEA MANI SAID......---THERE.....

காட்ஃபாதர் போலி ப்ரொஃபைல்ல வந்திருக்கான்னு சொல்றார், அதே மாதிரிதான் பெயரிலியும் வந்தார், அப்புறம் அவர் மட்டும் எப்படி அவருக்கு பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கிறார்????


சாரி மணி ..உங்களை ஒருமை -ல போட்டுட்டேன் ....TYPEING -LA வந்த தவறு ..///////

நண்பா! நீங்க என்னைய ஒருமைல அழைப்பதற்கு உங்களுக்கு பரிபூரண உரிமை உண்டு! எதுக்கு சாரி?

“ யோவ் மொக்கை மணி” அப்டீன்னு சொன்னாக்கூட நன் சந்தோசப்படுவேன்!

மறுபடியும் சொல்றேன்! நீங்க எவ்வளவுதான் என் மீது கோபப்பட்டாலும் நான் உங்க மேல கோபபடமாட்டேன் நண்பா!

K said...

///இந்த லிங்க் பாருங்க வாசகர்களே...
http://www.tamilaathi.com/2011/09/blog-post_04.html
இந்த பதிவுல நிறைய பதிவர்களை பற்றி போட்டிருக்க. ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி. அப்ப நீ ஐடியாமணியா நடிச்சுட்டு இருந்த? ஐடியமணி அப்படின்னு ப்ளாக் ஆரம்பிச்ச உடனே மாத்தியோசி ராஜீவன் தான் ஐடியாமணினு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே... வீடை வீடா நெனச்சா நல்லா இருக்கும்....
காபரே ஆடற கூத்தாடி ப்ளாக் ஆரம்பிச்சா ஒவ்வொரு பொண்ணை மாத்துற மாதிரி பிளாக்கும் மாத்துவ///

ஆகா நாய்னக்ஸ் உங்க புள்ளி விவரம் ஐடியாமணி பற்றிய உண்மைகளை எடுத்து சொல்கிறது.//////////

என்னோட ஃபேஸ்புக்குக்கு ஒரு ரிக்குவெஸ்ட் விடுங்க ரசி! என்னைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்கலாம்!

அப்புறம் என்னைய லவ் பண்றீகல்ல! இன்னிக்கே முடிவ சொல்லுங்க!

K said...

NAAI-NAKKS said...

IDEA MANI SAID......---THERE.....

காட்ஃபாதர் போலி ப்ரொஃபைல்ல வந்திருக்கான்னு சொல்றார், அதே மாதிரிதான் பெயரிலியும் வந்தார், அப்புறம் அவர் மட்டும் எப்படி அவருக்கு பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கிறார்????


சாரி மணி ..உங்களை ஒருமை -ல போட்டுட்டேன் ....TYPEING -LA வந்த தவறு ...//

அவரு தப்பா எடுத்துக்க மாட்டாரு... நல்லவர்... வல்லவர்...////

ஆஹா, என்ன ஒரு புரிந்துணர்வு? ரசி, இதுனாலதான் உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!

tamilan thoughts said...

மாடரேசன் அங்க வச்சுட்டு இங்க வந்து கமென்ட் போடறார் ஐடியாமணி???

godfather said...

NAAI-NAKKS said...
/இது எப்படி வந்தது என்று தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளுக்கும், சக வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்கு தெரியும்! அதனை “ வேறு” எவருக்கும் விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை!

ஒரு வீட்டில் குடியிருக்கிறோம்! அந்த வீட்டில் நிறையப் பொருட்கள் வாங்கி சேகரிக்கிறோம்! பின்னர் புதிய வீடு வாங்கி, அங்கே செல்லும்போது, பழைய வீட்டில் இருந்து பொருட்களைக் கொண்டு செல்வது மிகவும் இயல்பானதும், அவசியமானதுமாகும்! ///

இந்த லிங்க் பாருங்க வாசகர்களே...
http://www.tamilaathi.com/2011/09/blog-post_04.html
இந்த பதிவுல நிறைய பதிவர்களை பற்றி போட்டிருக்க. ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி. அப்ப நீ ஐடியாமணியா நடிச்சுட்டு இருந்த? ஐடியமணி அப்படின்னு ப்ளாக் ஆரம்பிச்ச உடனே மாத்தியோசி ராஜீவன் தான் ஐடியாமணினு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே... வீடை வீடா நெனச்சா நல்லா இருக்கும்....
காபரே ஆடற கூத்தாடி ப்ளாக் ஆரம்பிச்சா ஒவ்வொரு பொண்ணை மாத்துற மாதிரி பிளாக்கும் மாத்துவ//////

வாசகர்களே இந்த உண்மை உங்களுக்கு தெரியுமாமே ஐடியாமணி சொல்றாரு.

/////Powder Star - Dr. ஐடியாமணி said...

அன்பு நண்பர்களே! மீண்டும் கமென் மாடரேஷன் வைத்திருப்பதற்கு மன்னிக்கவும்! சிலர் வேணும்னே வந்து, வம்புக்கு இழுக்குறாங்க! அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க என்னால் முடியாது!/////



வாசகர்களே இப்படி உண்மையை சொன்னா வம்புக்கு இழுக்கறோமாம். அவர் மாடரேஷன் வச்சு அவரே படிச்சு டெலீட் செய்வார். ஏன் இந்த உண்மை செய்திக்கு பயந்து மாடரேஷன் வைக்கணும்?

K said...

மாடரேசன் அங்க வச்சுட்டு இங்க வந்து கமென்ட் போடறார் ஐடியாமணி???//////

ஆஹா! மாடரேஷன் வைச்சா கமெண்டு போடக் கூடாதுன்னு அர்த்தமா? நீங்க தாராளமா போடுங்க! மொதல்ல அங்க வாங்க!

ஹி ஹி ஹி ஓட்டும் போடுங்க!

tamilan thoughts said...

godfather said...

வாசகர்களே இப்படி உண்மையை சொன்னா வம்புக்கு இழுக்கறோமாம். அவர் மாடரேஷன் வச்சு அவரே படிச்சு டெலீட் செய்வார். ஏன் இந்த உண்மை செய்திக்கு பயந்து மாடரேஷன் வைக்கணும்?///

அண்ணே ரொம்ப சரியா சொன்னிங்க....

K said...

வாசகர்களே இப்படி உண்மையை சொன்னா வம்புக்கு இழுக்கறோமாம். அவர் மாடரேஷன் வச்சு அவரே படிச்சு டெலீட் செய்வார். ஏன் இந்த உண்மை செய்திக்கு பயந்து மாடரேஷன் வைக்கணும்?////////

யோவ் தகப்பன் சாமி ( காட்ஃபாதர தமிழ்ல சொல்றேனுங்கோ )

உன்னோட கமெண்டு எதையாச்சும் டிலீட் செஞ்சேனா? அல்லது வேறு எவருடைய கமெண்டையாச்சும் டிலீட் செஞ்சேனா?

இதுபோக, படிப்பவர்கள் அனுப்பும் கமெண்டை மாடரேட் பண்றதுக்கு ப்ளாக் ஓனருக்கு உரிமை இருக்கு என்பது நேத்திக்கு ப்ளாக் ஆரம்பிச்ச புதியபதிவர்களுக்கே நன்கு தெரியுமே!

godfather said...

////நான் எத்தனை ப்ளாக் வைச்சிருந்தா உனக்கு என்ன? எத்தனை ஃபிகர்களை வைச்சிருந்தா உனக்கு என்ன?

என்னமோ சொல்லுவாங்களே, கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியுறா/ன்னு!

யோவ், ப்ளாக் நடத்துறது எனக்கு ஜஸ்ட் பொழுதுபோக்கு மட்டுமே! அது என்னோட வாழ்க்கை, உயிர், லட்சியம், வேட்கை ஒரு எழவும் கெடையாது!///



ஹா..ஹா... அண்ணே ரஜீவன்! நீங்க நிறைய பிளாக்கும் வச்சுக்கங்க... நிறைய பொண்ணுகளையும் வச்சுக்கங்க. நீங்க பொழுதுபோக்கா நடத்துற பிளாக்கை மத்தவங்க படிக்கனுமா? அதுக்கு கூந்தலை அள்ளி முடிஞ்சா என்ன? அள்ளி முடியாட்டி என்ன? உங்க சுயரூபத்தை காட்ட நான் பிளாக் ஆரம்பிக்கனுமாம். உங்கள பற்றி மற்றவர்கள் அறிய உங்க சுயரூபத்தை இங்கே சொல்ல நான் செய்த சின்ன ஐடியா(all godfather comments) இது.செம காமெடி ரஜீவா... செல்லம் ஐ லவ் யூ.....

---ஐடியாமணி இடுகையில் மாடரேசனில் இந்த கமெண்ட்டை டெலீட் செய்ய வாய்ப்பு உள்ளதால் மற்றவர்கள் ஐடியாமணியின் உண்மை நிலையை அறிய இங்கே பகிர்கிறேன்.

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்., & Godfather.,

ஐடியா மணியை பற்றி இங்கே ஏன்
பேசவேண்டும்..? அவர் எத்தனை ப்ளாக்
வெச்சி இருந்தா நமக்கு என்ன..? அவரை
பத்தி நாம ஏன் தெரிஞ்சிக்க வேணும்..

இந்த பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தம்
இல்ல.. அதனால அவரை பற்றி இனிமேல்
தயவு செய்து பேச இங்கே வேண்டாமே..!

K said...

ஹா..ஹா... அண்ணே ரஜீவன்! நீங்க நிறைய பிளாக்கும் வச்சுக்கங்க... நிறைய பொண்ணுகளையும் வச்சுக்கங்க. நீங்க பொழுதுபோக்கா நடத்துற பிளாக்கை மத்தவங்க படிக்கனுமா? அதுக்கு கூந்தலை அள்ளி முடிஞ்சா என்ன? அள்ளி முடியாட்டி என்ன? உங்க சுயரூபத்தை காட்ட நான் பிளாக் ஆரம்பிக்கனுமாம். உங்கள பற்றி மற்றவர்கள் அறிய உங்க சுயரூபத்தை இங்கே சொல்ல நான் செய்த சின்ன ஐடியா(all godfather comments) இது.செம காமெடி ரஜீவா... செல்லம் ஐ லவ் யூ.....

---ஐடியாமணி இடுகையில் மாடரேசனில் இந்த கமெண்ட்டை டெலீட் செய்ய வாய்ப்பு உள்ளதால் மற்றவர்கள் ஐடியாமணியின் உண்மை நிலையை அறிய இங்கே பகிர்கிறேன்.///////

ஹி ஹி ஹி அங்க வந்து பாருலே! நமக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்திங்கோ!

Yoga.S. said...

இது தான் பேசித் தீர்க்கும் லட்சணமோ?எனக்குப் புரியவில்லை,ரஜீவன்!வக்காலத்து வாங்குவதெல்லாம் சரி தான்.இந்தச் சொற்போருக்கெல்லாம் என்ன காரணம் என்றாவது ஆராய்வோமா?அதை விட்டு லவ் பண்ணுவோம்,கில்மாப் பதிவு போடுவோமென்று,என்ன இது?அந்த ரமணிதரன் ஏதோ சொல்கிறாரென்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று?மன்னிக்க வேண்டும்.என்னால் முடியவில்லை அதனால் தான்!இனி விவாதிக்க எதுவுமில்லை.ரசாபாசமாகி விட்டது!விலகல்கள் தொடர்கின்றன,தொடருமென எதிர்பார்க்கலாம்!

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >
13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2


18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்


20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

.

Unknown said...

சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்

இன்றோடு அதை தூக்கி எறிவோம்

«Oldest ‹Older   1 – 200 of 202   Newer› Newest»